இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
416
18. ஊடலுவை
1930. புலத்தளிற் புத்தேனா டுண்டோ திலத்தொடு
நீரியைத் தன்னா ரகத்து.
(இ-ள்) நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார் ம ட் டு ப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு
தேவர் உலகம் உண்டோ? (எ-று).
நிலத்தொடு நீரியைதலாவது அவை வெப்பமுந்தட்பமுங் கூடி அனுபவிக்கும் வகை போல, இன்பமுந்துன்பமுங்கூட அனுபவிப் பார்மாட் டென்றவாறு. தலைமகன் புலந்து நிங்கியவழி நுமக்குப் புலவி நன்றாயிற்று’ என்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 10
ஊடிக்கூடல் முடிந்தது. காமத்துப்பால் ஒருவகை யான் முடிந்தது.
| முகங்iங்கள் உங்கா -
தெள்ளி மொழியியலைத் தேர்த்துரைந்துத் தேமொழியா ரொள்ளிய காமநூ லோர்ந்துரைத்து-வள்ளுவனார் பொய்யற்ற முப்பாற் பொருளுரைத்தார் தென்செழுவைத் தெய்வப் பரிப்பெருமான் தேர்ந்து,