19. ஈகை
(இ ன்) பிறன் ஒருவனா லிரக்கப்படுதலும் இன்னாது எவ்வளவு பொரில், இாந்தவன் தான் வேண்டியது பெற்றத னானே இனிதான முகங் காணு, மளவும், (எ-று)
இது, கொடுங்கால் தாழாது கொடுக்கவேண்டுமென்றது.
226. சத்துவக்கு மின்ய மறியார்கொ றாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். (இ-ள்) கொடுத்த கொடையினால் அவர் முகமலர்ச்சி கண்டறி யாரோ? தாமுடைய பொருளைக் கொடாதே வைத்துப் பின் பிழக்கின்ற வன்கண்ணர், (எ-று).
இஃது, ஈயாதார் இழப்பரென்றது. 6
227. இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தலிய ருனல்.
(இ-ள்) இரத்தல்போல மெய்யாக இன்னாது; தாம் தேடின வுணவைத் தமியராயிருந் துண்டல், (எ-று).
தமிய ரென்றது ஒருவரையுங் காணாமலென்றது.
இரப்பாரையும் பிற்பிறப்பிலிரவு தொடரும்; ஈயாதாரையும் பிற்பிறப்பிலிரவு தொடரும்; ஆதலால் இருவருக்கும் துன்பமே பயப்ப தென்றது. 7
228. பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது.
(இ-ள்) பகுத்துண்டலைப் பழகியவனைப் பசியாகிய பொல்லா நோய் தீண்டுத லில்லை, (எ-று).
இ.து. ஒருவன் பிறர்க்கீயா தொழிகின்றதும் ஈந்தாற் பொருள் குறையும், அதனாலே பசியுண்டாம் என் றஞ் சியன்றே: அவ்வாறு நினைத்தல் வேண்டா: பகுத்துண்ணப் பசி வரா தென்று கூறிற்று. 8 *
229. அற்றா ரஜி பசி தீர்த்த ல.தொருவன் பெற்றான் பொருள் வைப் புழி.