இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அ - 2 - 6 - இனியவை கூறல் - 10
பூங்கண் புதல்வனை நோக்கி
இங்கு நோக்கி என்றது நாடி) - அகம். 66-11-12 'நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே.
- புறம் 1752
'வருந்தக் காண்டல் அதனினும் இலமே!
- புறம் 61-19
கேட்பின் அல்லது காண்புஅறி யலையே காண்டல் வேண்டினை யாயின் .
மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே!
- புறம் - 133.
'பல்காற் காண்டலும் உள்ளத்திற்கு இனிதே'
- குறுந் 60-6 'காண்டல் விருப்பொடு
- பதிற். 12.10
'இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவன் நானே'
- கலி. 52.25
'ஒல்லை எம் காதலர்க் கொண்டு. காண்குவேன்
- - கலி - 45-31
'கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும் தளர்நடை காண்டல் இனிது -
- - கலி, 80.10.17
'வளை நெகிழ்பு யாம் காணுங்கால் 'எவ்வநோய் யாம் காணுங்கால்' 'அல்குல் வரி யாம் காணுங்கால்'
கோதை புரிபு ஆட, காண்கும்
- - saÖ. 80:13, 17, 2,26