திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
320
திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார் 320 - நற். 56.8
நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி
- நற். 130-7.8 "மாயோன் இருந்த தேயம் நோக்கி
- நற், 371-3 வேய்வனப்பு இழந்த தோளும் வெயில் தெற ஆய்கவின் தொலைந்த துதலும் நோக்கி
- ஐங், 392-12 'மாற்றருத் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே’
- ஐங். 451-34 "தொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கி
- ஐங். 475-12 'விறல் வெய்யோன் ஊர்மயில்
- பரி. 8-67 இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன் நல்லது வெஃகி வினைசெய்வார்'
- பரி. 10.87
'பூண்ஆரம் நோக்கிப் புணர்முலை பார்த்தான், உவன்; - நானாள் அவனை, இந் நாரிகை
- பரி. 12-55-56 ஒள் ஒளி மணிப்பொறி ஆய்மயில் நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டனள்
- - - பரி. 1878 பொருள் நோக்கிப் பிரிந்துநீ போகுதி -
- கலி. ம16
'தெய்வத்துத் திறன் நோக்கி