திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
193
திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார் 193
அதிகாரம், பகட்டு வாழ்க்கை முதலிய நோக்கங்களுக்காகவும், இன்னவன்ன பிற மன, உடல் களிப்பிற்காகவுமே அறவழிகளில் ஈடுபடாமல் வாழ்வது உலகியலாக உள்ளது. . இனி, இன்னோர் எல்லாரும் உளவுரன் இல்லாதவர், அறிவுத் திறனற்றவர், ஏழையர், பொருளாசையர், தந்நலத்தவர் மற்றுப் பிறராகவே கருதப் பெறுவர். . ஆனால் பிறனில் விழைபவர் பெண்ணாசையால் அறவழி தவறியவர். ஆகையால், அறிவில்லாதவரினும் கீழ்ப்பட்ட பேதையர் ஆவார், என்க - ஆசிரியரும் இதையொட்டியே,
பேணாமல் பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நானாக நாணுத் தரும்’ - – 9:02 பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல்’ - 83 f
- என்று விளக்குவது கருதத்தக்கது.
‘வாமம் கனிந்த பிறன்மனைவியை ற்மதிக்கும் பேதை’
விநா.அரசி29 ‘தன்மனை யாளைத் தனிமனை இருத்திப் பிறன்மனைக் கேகும் பேதையும் பதரே’
- - வெற்றிவேற்கை : 70
- என்றார் பிறரும்.
3. முன்னுள்ள பாடலில் கூறிய பேதைமை இதில் எத்தகைத்து என்று விளக்குவார் ஆகையால் அதன் பின்னர் இது வைக்கப்பெற்றது.
கசக. விளிந்தாரில் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து)ஒழுகு வார். . -143
பொருள்கோள் முறை :
தெளிந்தர் இல் தீமை புரிந்து முகுவர். மன்ற விளித்தாளில் வேறல்லர்
பொழிப்புரை . இவர் தமக்குத் தீங்கு, செய்யார் என்று ெ ளிவாக, நம்பியவர்
இல்லத்தில் (அவர் மனைவியை விரும்புதல தீமை சய்து ஒழுகுபவர்,
உறுதியாக இறந்துபோனவரைவிட வேறு அல்லர் இறந்தவரே.