இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெருஞ்சித்திரனார்
திருக்குறள் மெய்ப்பொருளுரை
உரைச் சுருக்கம்
அதிகார அடைவுகள்
அறம்முப்பத் தெட்டு பொருளெழுப தின்ப
உறவிருபத் தைத்தென் றுரை.
பாயிரம் நான்காம் பயனறம்முப் பன்னான்காம்
ஆயும் பொருளெழுப தாகுமே — தோயுமுண்மைக்
காதல் மனைவியொடு நுண்காமம் ஐயைந்தாம்
ஓதும் திருக்குறள்என் றோது.