திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
231
திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார் 231
ஏனங்களை உள்ளடக்கிய அடிகளும், ஒரு விவாக்கத்திற்காகக் கீழே கூறப்பெறுகின்றன.
1. விளம்பரம்:
‘விளம்பரம் என்பது விளம்பப் பெறுவது.
விளம்புதல் தன்னை விதந்து கூறுதல்.
விதந்து கூறுதல் மிகைப்படக் கூறுதல்.
‘சங்கெடை அளவெனச் சாற்றலாம். இதனை,
2. பெயர்:
பெயர் எனப் பெறுவது பெயர்சொலப் பெறுவது.
பெயர் சொலப் பெறுவது பேராளன் பெயர்
இயவுறும் செயலோ எடுத்துக் கூறுதல். கெண்டி அளவெனக் கிளத்தலாம் இதனை.
3. சீர் :
‘சீர் எனப் பெறுவது செயற்கருஞ்செயலை
ஆர்வுறப் பிறர்பிறர் அமையக் கூறுதல், குவளை அளவெனக் கூறலாம் இதனை.
4. சீர்த்தி: - சுத்தி என்பது சிறந்தான் செயல்திறம். ஆர்த்தெழு T7() அளாவிக் கூறுதல், செம்பின்அளவெனச் செப்பலாம் இதன்ை. 5. கீர்த்தி:
கீர்த்தி என்பது கிளர்ந்தோன்
பெருஞ்செயல் - பேர்த்திசை செயலொடும் பிறப்பொடும் கூறுதல்.
தவலை அளவெனத் தருக்கலாம் இதனை.
6. இசை . . . . . . .
இசையெனப் பெறுவது வசையில் வான்புகழ்