242
அ-2-20 புகழ் -24
242
அ-2-20 புகழ் 24
‘மன்னா வுலகத்து மன்னியசீர்த் தஞ்சைவாணன் - தஞ்சை:21 ஆடுநீர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய
நகைப்புற னாகநின் சுற்றம்
இசைப்புற னாகநீ ஒம்பிய பொருளே’ - புறம்:29:24-26
& இவ்வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே’ - புறம்:34:19-23 ‘அரும்பெறல் உலகம் நிறைய - விருந்துபெற் றனரால் பொலிகதும் புகழே’ - புறம்:62:18-19
‘சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்ககப் படேஎன் ஆயின் . . . . . .
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற் புலவர் பாடாது வரைகவென் நிலவரை
புரப்போர் புன்கண்கூர
இரப்போர்க் கீயா இன்மையான் உறவே - புறம்:72:7-9,15-18
‘மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாம்மாய்ந் தனரே தின்னருஞ் சிறப்பின உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈயாமையில் தொன்மை மாக்களின் தொடர்பறி யலரே! - புறம்:165:1-5 ‘இன்று செலினும் தருமே சிறுவரை
நின்று செலினும் தருமே பின்னும் முன்னே தந்தனென் என்னாது துன்னி வைகலும் செலினும் பொய்யல னாகி யாம்வேண்டி யாங்குளம் வறுங்கலம் நிறைப்போன்
- * : * * * * * * * * * * se s a s a a • * s : * =