திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்
45
‘கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்'
- 403
‘கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்’
- 405
'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்’
- 415
‘பிழைந்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்’
- 417
‘செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்’ - 431
'நாநலம் என்னும் நலனுடைமை’ - 641
'ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு’
- 642
‘திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊஉங் கில்'
- 644
‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து’
- 645
'பிறர்சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்’
- 646
'சொலல்வல்லன் கோர்விலான் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது'
- 647
'விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்'
- 648
‘இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்’
- 650
'ஆராய்ந்த சொல் வன்மை’ - 682
‘தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாம் தூது'
- 685
‘கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லி' - 686
‘வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன்' - 689
‘குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்’
- 696