இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
8 திருக்கோலம்
வவ்விய பாகத்து இறைவரும்
நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும் உங்கள் திருமணக்
கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னே ஆண்டபொற்
பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன்என் மேல்வரும்
போது வெளிநிற்கவே. (18)
அம்பிகையை இடைவிடாது தியானித்தால் கால பயம்
இல்லாமல் ஒழியும் என்பது கருத்து. . . .
அபிராமி அந்தாதியில் 78-ஆம் பாடல் இது.