இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எங்கும் அவள் காட்சி 85
கூறினர். திருமேனி என்றது திருவுருவத் தேசைச் சுட்டியது. அம்பிகையின் தனபாரங்களையும் அவற்றின்மேல் அணிந்த முத்துமாலேயையும், திருத்தன பாரமும் ஆரமும்’ (9), முத்து வடம்கொண்ட கொங்கை’ (42), பென் னம் பெரிய முலேயும் முத்தாரமும்’ (58) என்று முன்பும் கூறியுள்ளார். --
அம்பிகையின் திருவுருவத்தைப் பார்க்கும் திசைகளில் - எல்லாம் தரிசித்த ஆனந்த அதிசயத்தாலே, தோன்றும்’ என்ற பயனிகலயைச் சொல்லாமல் இருந்து விட்டார்.
இது அபிராமி அந்தாதியில் 85-ஆவது பாடல்.