பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பொருட்பகுதி 9é。 க. செவிலி கற்ருயின் கவலையைக் கண்டு தசன் போய்த் தலைவியைத் தேடி வருவேன் என்அ க. றினள்.. 384 ** * 6. தலைவியைத் தேடிச்சென்ற செவிலி தகல்வியின் கவடு கண்டு அறிந்தாள். 237. ## 7. பேதைப் பருவம் கழிந்தது. முன்பு என்னைப் பிரிந்தால் ஊதைக்காற்று சுழலும் கொடி போல்வாள், இப்பொழுது சுரத்தின் கண் அயலாைெருவனுடன் போங் தாள். அவளே கண்டனேயோ என வேட்ட மாதரைசி செவிலி கேட்டாள். 239. 8. சிவபெருமானுடைய கரத்திலுள்ள மான் போல ஒரு மான் (தலைவி) மயில் போல எதிரே வந்ததைக் கண்டி ரோ எனச் செவிலி வேதியரை வினவினள்.-343. 9. தலைவியின் மெலிவு கண்டு இவள் சேயினது ஆட்சி யிற் பட்டனள் போலும் என்று செவிலி கூறினள். 382. 10. செவிலி தலைவியின் கோய் இன்னதென் அ சொல்லும் எனக் கட்டுவித்திக்கு உரைத்தாள 288. 11. இ8ளயாள் இவளே என் சொல்லிப் பரவுஅம் ஈரெயிறு முளையா அளவின் முதுக் குறைந்தாள்” எனத் தலைவியின் கற்பினின் வழாமையைச் செவிலி கற்ருய்க்குக் கூறினள் .—294. 29. தலைவியும் தோழிகளும் (ஆயமும்) சந்தனச் சோலேயில் பந்தாடுகின் ருர், கணக்கில்லா தவர். * 07 அங்கை கூப்பிச் சோதி வரிப்பந்தடிப்பார். ஆவி அன்னர், கொடிச்சியர், தொல்லாயம், அதுண் மருங்குல், கல்லார், பொழில் வாய் எழிலாயம், வண்டல் பு ஆயம் எனத் தலைவியின் ஆயம் விளக்கப்பட்டுள்ளது.