பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 2. 21. 40. 43. 86. 97. 100. 181. 198. 204. திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை எழுத்திலும் பேச்சிலும் பயன் படுத்தக் கூடி. . . ( No oi Ho Ho . of Hot து H H II க 4 ■ பாடற் பகுதிகள். பாடற்பகுதி உணர்ந்தார்க்கு உனர் வரியோன் தில்லைச் சிற்றம் பலவன். கோம்பிக்கு ஒதுங்கி மேயா மஞ்ஞை. மாதிவர் மாதவம் அம்பலத்தான் மலே எய்து தற்கே. தாழச் செய்தார் முடி தன் அடிக் கீழ் வைத்தவரை விண்ணுேர் சூழச் செய்தான். மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே. காகத்து இரு கண்ணிற்கு ஒன்றே மணி கலந்தாங்கு. அம்பலத்து மூவாயிரவர் வணங்க கின்ருேன். வரம் கிடந்தான் தில்லை அம்பல முன்றில் அம் மாயவனே. புற்றில வாளரவன். தெங்கம் பழம். புகழும் பழியும் பெருக்கிற் பெருகும். விசும்புற்ற திங்கட்கு அழும் மழப் போன்று. தாயிற் சிறந்தன்று:நாண் தையலர ருக்கு. அக்காண் திண் கற்பின் விழுமிதன் அறு.