பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. மதி உடம்படுத்தல் கடு 1. லுவேயிைன் இவள் மறுக்கவும் கூடும் என உட் கொண்டு, என் குறை இன் னது என்று இவள் தானே ரும் அளவும் குறிப்பு மொழியால் சொல்லிப் பின்பு குறையை , வெளிப்படக் கூறுவது நன்றெனக் கருதி அவ்விருவர் நின்ற இடத்திற்குச் சென்று) வேட்டை கருதிச் சென்றவன் போலத் தன் காதல் தோன்ற இங்கே ஒரு மதயானை வரக் கண்டீரோ என வேழம்' விகன வினன். 4. க?ல்மன் வினுதல் (53. கருங்கண்ணனை) வேழம் விளுவி நின்ற தலைவன் (தலைவியின் கண் ல்ை தான் இடர்ப்பட்டமை தோன்ற) அவ்விரு வரையும் நோக்கி 'தும்முடைய கண்கள் போலும் எனது அம்பு பொருதலால் உண்டான புண்ணுடன் இப்புனத் தில் கலைமான் ஒன்று வரக் கண்டீரோ?' என அவர்களை வினவினன். I 5. வழி வினுதல் (54. சிலம்பணி) கaலமான் வினவி நின்ற தலைவன் (தன் கருத்து வேறு என்று தோழி அறிய விரும்பி) நான் கேட்டது அ. திராயின் கயிலை மலையின் கண் உங்கள் சிறிய ஊருக் குச் செல்லும் வழியைக் கூறுமின்' என்று கேட்டான். 6. பதி விலுதல் (55. ஒருங்கடமூவெயில்) கேட்ட விளுக்களுக்கு மறுமொழி பெருமையால் தAலவன் அவர்களை நோக்கி இங்கே வாருங்கள், உங்கள் (பதியின்) ஊரின் பெயரைச் சொன்னல் இம்மலை வாழ்ப வர்களுக்குப் பழி (குற்றம்) ஆமோ?! பழி ஆகாது; ஆதலால் உங்கள் பதி இன்ன தென்று கூறுமின்' என வினவினன். 7. பெயர் வினுதல் (56. தாரென்ன) பதி வினவவும் அதற்கு அவள்கள் வாய் திறந்து பதில் கூருதது கண்டு தும் பதி கூறுதல் பமியாயின், அதனை