பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி f7. பொன்னேயும் வெல்வது ; திருமாலின் இருக்கண்ணன் அணியாகக் கொண்டது ; காலனே அழித்ஆஅது ; கிகி கெல்லாம். விளங்குவது ; தெய்வங்கள் பணிந்து போற்று. வ.அது : தேவர்களும் அசுரர்களும் இறைஞ்சுவது; .ெ க | ண் ட ர் க ள் விரும்பிப் பணிவது ; கண்டரல் விட்டு ங்ேகுதற்கு அரியது: பொன்னங் கழலே உடையது; , ஆல் இஃலயிற் பள்ளி கொள்ளும் மாயோன் கிலத்தைக் கிழி,க்,தும் காணுமையிற் பின் தொண்டு செய்து காண்ப கற்கு முயன்ற சுடர்க்கழல் : அவர் திருவடியில் தேவர்களின் முடித்தொகைகள் எப்போதும் ங்ேகாது விளங்கும். எல்லாப் பொருளையும் கடந்து கின்றவையாய் விண்ணுளோராலும் காணப்படாத கழல் பெருமான் திருக் கழல் பெருமானுடைய கழல் சென்று கின்ற கிலேமை தேவர்களும் அறிய முடியாத வகையது. அங்ஙனம் இருந்தும் அன்பர்க்கு அணியவாய் அவரிட்ட நறுமலரின் கல்ல மணம் வீசுவது தொண்டர் கூட்டம் போற்றுவது. இதfண்டு செய்து தன்னை அடைதற்கு ஆகம விதி, யுடையோர்கள் கன்ம காண்டத்தினின்று ஞான காண்ட்த் திலே சென்று கினேக்கின்ற திருவடி பிரானுடைய அடி. கற்பாலே (கல்லவிதியை) உடையவர்கள் சிற்றின்பத் தின் காரணமான புலன்களே விட்டுச் சென்று கினேக்கின்ற். திருவடியை உடையவர் பெருமான் கில்லேப் பெருமானுடைய திருவடிக்கு அனபு உற்ற வர்கள பெறும நன்மை எல்லாவற்றையும் கல்வி தரும். (111) 3Iiâ (தஃலவனுடைய) கிர த்தில் பொருந்தி விளங்குவது பிரானுடைய கால். - (IV) சேவடி தன்னுடைய சிவந்த திருவடிக்கே ஆ. متبايت بالسامعه அன்பைத் தந்து தன்னே (தல்ேவனே) அடிம்ை கொண்டார் அம்பலவர். :