பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ, உ () திருக்கோவையார் உரைநடை அல்லது உம், பண்ணும் பாட ம் , முதலாயின. காட்டிப் புறப்பெண்டிர் காதலித்திால் தான் GΓ 6U லார்க்கும் தலைவன் ஆகலின், அவர்க்கும் இன்பம் செய்யப் பிரியா நிற்றல் என்றுமாம். 1. அல்லது உம், தலைவியை ஊடல் அறிவித் தற்குப் பிரிதல் என்றுமாம். இவ்வாருெழிந்து தனக்கு இன்பம் வேண்டிப் பிரிவயிைன் கண்டு கேட்டுண்டுயிர்த்து உற்று அறி யும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' என்ப தளுல் இவளுக்குத் தலைவி என்னும் பெயரோடு மாறு பட்டுத் தனது பெருமையோடு மாறுபடா நிற்கும். 1. கண்டவர் கூறல் (352. உடுத்தணி) தலைவன் பரத்தையர் சேரிக்கண் செல்லா நிற்ப, இனவளைகள் ஒலிப்ப-இள மயில் எழிலை ஒத்துக் கரிய புருவமாகிய வில்லோடு கண்மலராகிய அம்பைச் சேர்த்துப் பரத்தையர் ஒருங்கே சுற்றும் பற்றிப்போர் செய்யா நின்றமையால் இஃதிவன் காதலி மாட்டு என்னும் என அவ்விடத்துக் கண்டவர் தம்முள் கூரு நின்றனர். இளமைப் பருவத்து மகளிர் திக்குகள் தோறும் சூழ நின்று தலைவனைப் பிடித்துக்கொண்டார்கள். பரத்தையர் மனையிலே தலைவன் நீங்க அவன் தேரைத் தெருவிலே கண்டவர்கள் சொன்னது-(பழைய 2. பொறை உவந்து உரைத்தல் (353. சுரும்புறு) தலைவனைப் பரத்தையர் எதிர்கொண்டமை கேட்ட தலைவி. நெஞ்சு டைந்து புறத்து வெளிப்படாமல் பொறுத் தமை கண்ட தோழி தலைவன் தலைவியை விட்டு நீங்கி ன்ை என்று கருதுதலால், 'என் கண்ேமணியும் தாங்கு