பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சிவபிராற் பகுதி 2F சிற்றம்பலத்தில்திருமால் நல்ல மலரிட்டுப்பூசிக்கப்பெருமான் கூத்தாடுவர். விண்ணுேர் வணங்க. நாம் புகழ்ந்து போற்றி செய்யப் பெருமான் கடம் ஆடுவர். நாகம் (ப் தஞ்சலி) தொழப் பெரும்ான் கடம் ஆடுவர். தென்ன. என்று சொல்லித் தொழ கடம் ஆடுவர். மூவர் கின்று ஏத்த முதல்வராம் அவர் ஆடுவர்; அப்போது முப்பத்து மூன்று வகைத் தேவர்களும் பெருமானே ஏத்துவர். o 3. காட்டில் இருளில் கடம் ஆடுவர். 3. பேயுடன் ஆடுவர். 4. கொக்கின் இறகு குடி ஆடுவர். கடமும் தலமும் தி ல் லே ச சிற்றம்பலத்தும், அரசம்பலத்தும் (பேரூரிலும்) நடமாடுவர். கடத்தின்போது வாத்தியம் சிற்றம்பலத்தில் பெருமான் நடம் ஆடும்போஅ முழவு (குடமுழச) என்னும் வாத்தியம் மேகம் போல ஒலிக்கும். அப்போது அவ்வொலி கேட்டு மழைக்காலம் (கார் காலம்) எனக் காந்தள் பாக்தள் (பாம்பு) போல அலர் தரும். 21A சிவபிரான் எரியாடுதல் (21 A) அனல் ஆடவல்லோன், எரி ஆடி, திமேவிய கிருத்தன் தி ஆடி என வருகின்றது. (பிற ஒளிநெறியில் காண்க.) 22. சிவபிரான் படை (33) சூலம், மழு, வில், வேல்.-இவை படைகளாகக் கூறப் பட்டுள. இவற்றுள - (1) குலம்-இப்படை பகைவர்களே அழிக்க வல்லது. இது சிவபிரான் கையில் உள்ளது. - - o Tsay மழு-இது சிவபிரான் திருக்கையில் உள்ளது. கொல்லும் தொழிலை உடையது.