பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. சில்ல்ே முகலாம் கலப்பகுதி さ。 6. புலியூர் : அணிமணி மாளிகை உஉையது அழகுப் புலி டிர் ; உடையவர் நடனம் செய்யும் தலம் புலியூர் ; புலி யூரை மறக்கும்படியான விேனே உடையவர். சென்று சென்று பிறப்பர். புலியூர் என்னும் தலம் இறைவனைப் போலப் பிறைபணி மாளிகையுடனும், குலத்துடனும் விளங்கும் ள்ே நகர். புலியூரைக் கலந்து பணியாதவர் உட்ள் நோய் பெறுவர். தொல் புலியூர், பரன் புலியூர், கடல் கற்றும் புலியூர், பொலி புலியூர், பொன்னர் அணி மணி மாளிகைத் தென் புலியூர், காவிரி வளேத்த புனல் சூழ் புலி பூர், வண் புலியூர், வான் புலியூர், விடையோன் மகிழ் புலியூர் எனப் புலியூர் விளக்கப்பட்டுள்ளது 1. தில்லை விசேடம் (தில்லையின் பிறபெயர்க் கீழும் பார்க்க) அகழியும், மதிலும் சூழ்ந்தது அணிதில்லை. தில்அல புயல் தங்கும் கல் மதிலே - சிற்பம் திகழ் மதிலே யுடையது. தில்லே மிகப் பழைய தலம். அத்தலத்தில் இமையோர் வணங்க ஆனந்த நடனம் செய்வர் பெருமான். தில்லையைக் கண்டார்க்கு அமிர்தமாய் விளங்கும் பெருமான் வினே போக்குபவராய் விளங்குவார். கீழ்க் கடலும், மேல் திசைக் கடலும் ஒரு நுகத்தில் கோத்தால் அதன் மத்தியில் தில்லை. விளங்கும். தன் பெருமையைச் சொல்லால் கூற முடியாக கலம் அது. கொன்றையணிந்த பெருமான் நாடகமாடும் கலம் தில்லை. கில்லே அம்பலத்தில் சூழ்ந்துள்ள மல்லிகை மலரை வெண் சங்காக வண்டுகள் ஊதும். விண்ணுேர் போற்ற கடனம் பயில்வார் பெருமானர். தில்லையில் தாமரைப் பூந்தடம் விளங்கும. தில்லையை வழுத்துகர் போல வாவியில் ர்ே தெளிவுற்று விளங்கும், அதை வாழ்த் காதவர் மனம் எங்கும் இருள் குழும். பூமியின் மத்திய ஸ்தானத்தில் உள்ளது தில்லை. தில்லேயைத் தொழாதவர், கல்லா,வர், வாட்டமுறுவர். தில்லையை வேலேந்திய இ8ளஞர் இரவில் பறை அடித்துக் காவல்புரிந்தனர்.