பக்கம்:திருக்கோவையர் ஒளிநெறி-முற்சேர்க்கை-1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* . s. திருக்கோவையார் ஒளிநெறிக் கட்டுரை 255. நீ இரவினில் வர வேண்டாம்; உன்னேக் கை தொழுது இரந்தேன் - இவள் (தலைவியின்) பொருட்டு ஆளி கிறைந்து ஆனேகளை உணவாகத் தேடும் இரவில் ே வந்து போவது தலைவிக்குக் கவலையூட்டுவதாய் இருக் கின்றது. 26(ノ. ? ல் வங் ■ fr ப்ப கங் o! H. I 90 நீ பகலில் வந்தால் பல பழிப்பதற்கு இட மாகும. 382. திருமணத்திற்கு முன்பு தலைவியின் பொருங்டுக் கன்றை அகன்ற பசுப்போல இரவில் ஆளியை அஞ்சாஅ இருAடில் வந்த ர்ே இப்போது தேர் மீது ஏறி எங்கள் கண் எதிரே எங்களுக்கு ஆகாதவருடைய (பரத்தைக ருடைய) கெடுவிதியிற் செல்கின நீர். 2. தலைவனைப் பற்றித் தோழி கூறுதல் 205. எத்தனே பிறப்பெடுத்தாலும் அவரையே (தலைவனேயே) அடையத் தகும் தன்மையார் அவள். 19. தலைவனும் சிவனும் (கட - 19) (1) அமுஆதும் தன் ஆவியும் ஆயவன் தில்லைச் சிற்றம்பலவன். (2) தேவர்களால் அறியப்படா மறையவராம் அம்பலத் தானுடைய திருவடித் அாளி கிறைந்த முடியை உடையவன். (3) ரைகத்தில் தான் அழுந்தா வகை தன்னை ஆண்டு கொண்டவர் தில்லைப் பெருமானர். (4) யான் இறுமாப்பு அடிையும்படி தனக்கு இன்பத்தை தந்தவர் பெருமான். (5) ஈசனிடத்தில் தான் வைத்துள்ள அன்புபோல் அகன்.அம், அவர் வாங்கிய தனது பாசத்தைப் போலக் கறுத்தும், அவர் இருப்பிடமாம் தில்லை போல ஒளி விசியும், அவரது தோளில் பூசும் திருஅேறு போல வெளுத் அம், அவரது திருவடியைப் போற்றித் தாங்கள் பேசும் பேச்சுப்போல நீட்சியுடையது தலைவியின் பெரிய பண்கள் என்அம் தலைவன் தலைவியின் கண்ண்ே வர்ணித்தான்.