பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6%) உ. அகப்பொருட் பகுதி (திரு.கோவையார் தில்லைப் பரமன் வெற்பிற் கடக் களியான கடிந்தவர் 29 7 தில்லைப் பேரியலூரன் (இது தலைவி கூற்று) 3 II தில்லைப் பொலிசிவன் சிற்றம்பலம் சிந்தை செய்பவரின் மல்லைப் பொலிவயல் ஊரன் மெய்யேதக்க வாய்மையனே 3 & 8 (இது தலைவனை வாயிலவர் வாழ்த்தினது) தில்லைமிக்கோன் கழற்கே காதலுற்ருர் நன்மை கல்வி, செல்வி தரும் என்பது கொண்டு ஒதலுற்ருர் உற்று உணர்த லுற்ருர் செல்லல் மல் அழல் கான் போதலுற்ருர் 30 so (இது தலைவனது கல்வியின்மீதுள்ள ஆசையைக் குறிப்பது) தில்லையான் அன்று உரித்ததன்ன கவளத்தயான கடிந்தார் (இது தோழி கூற்று) 112 தோலாக் கரி வென்றது (இது தோழி கூற்று) I I 0 பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் (இது தோழி கூற்று) 29 9 புலவித்திரை பொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னி உய்ப்ப 3 & 5 (இது தலைவன் செய்கை, புலவி தீரத் தலைவியை வணங்கினது) மடுக்கோ கடலின் விடுதிமில் அன்றி மறி திரை மீன், படுக்கோ பணிலம்பல குளிக்கோ பரன் தில்லை முன்றிற். கொடுக் கோ வளைமற்று தும்மையர்க் காயகுற் றேவல் செய்கோ, தொடுக்கோ பணியீர் அணியீர் மலர்தும் சுரிகுழற்கே 6 J (இது தலைவியின் பொருட்டு எல்லா வேலையும் செய்வேன் எனத் தலைவன் கூறினது) மன்னவன் தெம்முனை மேற்செல்லுமாயினும் மாலரியேறு அன்னவன் தேர்புறத்தல் கல் செல்லாது J O G (இது தலைவன் தலைவி இருவர் சிறப்பைச் செவிலி கூறியது) மிகை தணித்தற் கரிதாம் இருவேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்குப் படர்தலுற்ருர் நமர் (இது தோழி தலைவிக்குத் தலைவனுடைய செய்கையைக் குறிப்பது) 3 I 4 யானையின் பீடழித்தார் (இது தோழியின் கூற்று) 2.99 வயலூரன் மெய்யேதக்க வாய்மையனே J; si i (இது தலைவனே வாயிலவர் வாழ்த்தியது) வரைபுரை யானையின் பிடழித்தார் (தோழி கூற்று) 29 o' விண்தோய் குடைக்கீழ் வயந்தலே கூர்ந்து ஒன்றும் வாய் திறவார் (இது தலைவன் செய்கை, தோழி கற்று) 3 8 Ꮽ; வியந்தலை நீர்வையம் மெய்யே இறைஞ்ச... வயந்தலை கூர்ந்து ஒன்றும் வாய் திறவார் (இது தோழி கூற்று) 383