பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவைார் பொருல் வேண்டித் தலைவியை விட்டுப் பிரிந்த தலைவன் தன் நெஞ்சின் துணிவை நினைந்து அந்நெஞ்சொடு புலந்து கூறினது சின் மொழியைப் பேய் வயினும் அரிதாகும் பிரிவு எளிதாக்கு வித்துச் சேய்வயிற் போந்த நெஞ்சே அஞ்சத்தக்க துன் சிக்கனவே 34.3" தலவியை விட்டுப் பிரிந்த தலைவன் இப் பொன்னவீட்டு வேறு பொன் தேடியோ வாழ்வது எனக் கருதி மேற்செல்ல உடம்படாது பொருள் வலித்த நெஞ்சொடு மறுத்துக் கூறியது பூ மேவிய பொன்னே விட்டுப் பொன் தேடி இப் பொங்கு வெங்கான் நாமே நடக்க ஒழிந்தனம் யாம் நெஞ்சம் வஞ்சி அன்னவா மேகலையை விட்டோ பொருள் தேர்ந்து எம்மை வாழ்விப்பதே 3 44 பொருள் பெற்று மீளும் தலைவன் மாலைக் காலத்து ஏறு வரவுகண்டு இரங்கி உரைத்தது சிற்றம்பலம் அனையாள் பரமன்று திண்கோட்டின் வண்ணப் புற்று அங்கு உதர்ந்து நன்ன கொடும் பொன்னர் மணி புலம்பக் கொற்றம் மருவு கொல்லேறு செல்லா நின்ற கூர்ஞ் செக்கரே 3 4 5 பொருளுடன் புகுந்த தலைவன் தலைவியின் பள்ளியிடத்தனுய், இம்மானைப் பிரிந்து பொருள்தேடித் துன்பமெல்லாம் இப்பூ அணைமேல் இவளே அணைந்ததனுல் மாய்ந்தது எனத் தன்னுள் மகிழ்ந்தது இம்மானைப் பிரிந்து பொருள் வளர்ப்பான், வெயில் மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்லாம்...... பூவணைமேல் அணையா முன் துவளுற்றதே 35 H. பரத்தையை விரும்பிச் சென்ற தலைவன் தலைவியை நி%னந்து வியந்து உரைத்தது காழி அன்ள்ை உள்ளம் புகும் ஒரு காற்பிரியா துள்ளி உள்ளு தொறும் பள்ளம் புகும்புனல் போன்று அகத் தேவரும் பான்மையளே 37 so