பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒவிகிதழி) கூட. அகப்பொருட் பகுதி 75 கயிலைக், கொன் கடைக்கண் தரும் யானே கடிந்தார் கொணர்ந்து இறுத்தார், முன் கடைக் கண்ணிது காண் வந்து தோன்றும் முழுநிதியே 10 9 8 கிள்ளை அன்ன யாழேர் மொழியாள் இரவரினும் பகற்சேறி என்று வாழேன் என விருக்கும் வரிக் கண்ணியை நீ வருட்டித் தாழேன் என விடைக்கட் சொல்லி ஏகு தனி வள்ளலே 2 5 2. குழிகண் களிறு வெரீஇ அரியாளி குழிஇ வழங்காக் கழிகட் டிரவின் வரல் 25岳 சிலம்பா யான் இற்றையாமத்து நின் அருள் மேல் நிற்கலுற்றுச் சென்றேன் தேனக்க கொன்றையன் தில்லையுருர் செல்லும் செல்லல்களே I 59 சிலம்பா கணித் தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டு அழிவுற்று இனிக் கண்டிலம் பற்றுச் சிற்றிடைக் கென்று அஞ்சும் எம் மனையே I 32 சிற்றம்பலம் தாம் பணியார்க்கு அடுத்தனதாம் வரில் பொல்லா திரவின் நின்ஞர் அருளே 267 சிற்றம்பலம் நெஞ்சுருதவர்போல் வெளிறுற்ற வான்பழியாம் பகல் நீ செய்யும் மெய் அருளே 254 சிருர் கவண் வாய்த்த மணியிற் சிதை பெருந் தேனிழும் என்று இருல் கழிவுற்று எம் சிறுகுடில் உந்தும் இடம் இது o எந்தை உருவரை, உற்ருர் குறவர் பெற்ருளும், கொடிச்சி, உம்பர் பெரு.அருள் அம்பலவன் மலைக்காத்தும் பெரும்புனமே - 25.2 சுற்றம் முன்னேவயம் I 5 of செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் பேசிற் பெருகும் சுருங்கும் மருங்குல் பெயர்ந்து அரைத்துப் பூசிற்றிலள் அன்றிச் செய்யாதனவில்லை பூந்தழையே II 5 தண் சிலம்பா தன தங்கம் எங்கும் விளரும் விழும் எழும் விம்மும் மெலியும்......புலியூர் அன்ன ஒண்ணுதலே H 99 தில்லை அம்பலத்தார் கழுக்குன்றில் நின்று தண் நறுந்தாது இவர் சந்தனச் சோலைப் பந்தாடுகின்ருர் எண்ணிறந்தார் அவர் யார் கண்ணதோ மன்ன நின்னருளே I 07 தில்லை அன்ன நின்னூர்விரை என்ன மென்னிழல் என்ன வெறி உறுதாது இவர் போது உரை என்னவோ சிலம்பா நலம் பாவிாஒளிர்வனவே * He I, 5.2 தில்லை அன்ள்ை திறத்துத் துணியக் கருதுவது இன்றே துணி துறைவா நிறைபொன் அணியக் கருதுகின்ருர் பலர் மேன் மேல் அய்லவரே I Do f