பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 உ. அகப்பொருட் பகுதி ز9:رل)f،وو 3. முன்பனிக்கு அஞ்சித் தலைவி நற்ருயை ஆற்ருது அழிந்து நொந்து உரைத்தது சுற்றினவிழ் பணி துரங்கத் துவண்டு துயர் க என்று பெற்றவளே எனப் பெற்ருள் பெடைசிறகா னெடுக்கிப், புற்றில வாளரவன் தில்லைப் புள்ளுந் தம் பிள்ளை தழிஇ மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே J2 0 4. தலைவி நெஞ்சொடு கிளத்தல் (எவ்வெச்சமயங்களில் என்பது) தலைவன் மடல் ஏறத்துணியா நின்ருன் எனத் தோழி சொல்லத் த&வி ஆற்ருளாகித் தன் மனத்தே நேர்தல் புலியூர் புகழார் எனப் புரிநோய் என்னுல் அறிவில்லே யான் ஒன்று உரைக்கிலன் வந்து அயலார் சொன்ன ரெனுமித் துரிசு துன்னமைத் துணை மனனே, என்னழ் துயர் வல்லை யேற் சொல்லு நீர்மை இனியவர்க்கே' & 9 தல்ைவன் கலர் எழுந்ததென்று ஒருவழித் தணந்தபோது பொழுது போனது கண்டு தலைவி கவலையுற்றது 'பகலோன் கரந்தனன் காப்ப சேயர் பற்றற்றவர்க்குப், புகலோன், புகுநர்க்குப் போக்கரியோன், எவரும் புகலத், தகலோன் பயில் தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால், அகலோங்கு இருங்கழிவாய்க் கொழுமீன் உண்ட அன்னங்களே' I & 8 கற்பு நாணினும் சிறந்தது ஆதலின் தலைவி தலைவனுடன் செல்லத் துணிந்தது (உடன் போக்கு); (நாண் இழந்து வருந்தினது.) "மற்பாய் விடையோன் மகிழ் புலியூர் என்னெடும் வளர்ந்த, பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்து துந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்து எறியக் கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே' 2 O & |