பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 க. அகப்பொருட் பகுதி (திருக்கோவையார் தலைவன் தன்னிடம் சொல்லாது அகலத் தலைவி வருந்தினது (வரைபொருட் பிரிதல்) "தில்லை வாழ்த்தும் வள்ளல் திருந்தும் கடன் நெறிசெல்லும் இவ்வாறு சிதைக்கும் என்ருல் வருந்தும் மடநெஞ்சமே என்ன யாமினி வாழ்வகையே' 27.2 தலைவன் தன்னை விட்டு அகல, தலைவி வருந்தி வாடியது (வரைபொருட் பிரிதல்) "தில்லைச்சூழ் பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்தமணலில் கலந்து அகன்ருர் தேர்ப்பின்னைச் சென்ற என் நெஞ்சு என்கொலாம் இன்று செய்கின்றதே' 27 3 வெறி ஆட்டில் கூறுவது அறியாது தலைவி கவலையுற்றது அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பு அயலார் பெயர்ந்தும் ஒழியாவிடின் என்னை பேசுவ..... துயர்ந்தும் பிறிதிைெழியின் என் ஆதுந்துறைவனுக்கே 287 வெறி ஆட்டல் விலக்கத் தலைவி நினைத்தல் சென்ருர் திருத்திய செல்லல் நின் ருர்கள் சிதைப்பர் என்ருல் நன்ரு அழகி தன்றே நைந்தும் ஒன்ரும் இவட்கு மொழிதல் கில்லேன். மொழி யாதும் உய்யேன், குன்ருர் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே' 28 & மனமுரசு கேட்ட தலைவி. 'இம்முரசம் எவற்கோ அறிகின்றிலேன்', என ஐயுற்றுக் கலங்கினது. 'கடக்களியான கடிந்தவர்க்கோ, அன்றி நின்றவர்க்கோ, விடக்களியாம் நம் விழு நகரார்க்கும் வியன் முரசே' 2 g r திருமணம் ஆனபின்பு தலைவன் வேந்தற்கு உற்றுறிப் பிரிந்தபோது கூதிர்க்காலம் வரவு கண்டு தலைவி கவலையற்றது 'தில்லை மன்னன் கண்ணுர் அருளால் விருப்பினம் மேவச் சென்ருர்க்குஞ் சென்றல் குங்கொல் வீழ்பணிவாய் நெருப் பினம் மேய் நெடுமர்ல் எழில் தோன்றச் சென்று ஆங்கு நின்ற பொருப்பின்னம் ஏறித் தமியரைப் பார்க்கும் புயலினமே.' of I so