பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 உ. அகப்பொருட் பகுதி (திருக்கே.வையார் 8. தலைவி வருந்தியது, கடலொடு சேர்த்துத் தன் துயரங் கூறியது பூங்கண வேளைப் பொடியாய் விழ விழித் தோன்புலியூர் ஓங்கனே மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் தீங்கணேந் தோரல் லுந்தேருய் கலங்சிச் செறிகடலே ஆங் கணேந்தார் நின்னையும் முளரோ சென்றகன் தவரே. I 79 தலைவி கடலொடு வரவு கேட்டல் துறைவர் சென்ருர்போரும் பரிசு புகன்றனரோ புலியூர்ப் புனிதன் சீரம்பர் சுற்றி எற்றிச் சிறந்தார்க்குஞ் செறி கடலே... I 8 or தலைவி கடலொடு புலத்தல் புன்னத்துறைச் சேர்ப்பர் திங்கள் வாணிகர் வெள்வ%ள கொண்டு அகன்ருர் திறம் வாய்திறவாய் பூண்நிகர் வாளரவன் புலியூர் சுற்றும் போர்க்கடலே 1 & 3. தலைவி தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் புலியூர் விள்ளும் பரிசு சென்ருர் வியன் தேர்வழி துரல் கண்டாய், புள்ளுந் திரையும் பொரச் சங்கம் ஆர்க்கும் பொரு கடலே... 1 & 5. இரவுக்குறியில் தலைவன் வாராதது கண்டு தலைவி தன்னுள் வருந்திச் சந்திரனே நோக்கிக் கூறியது தில்லை மெல்லங் கழிசூழ் கண்டலையே கரியாக் கன்னிப் புன்னைக் கலந்த கள்வர் கண்டிலேயே வரங்கங்குல் எல்லாம் மங்குல் வாய் விளக்கும் மண்டலமே பணியாய் தமியேற் கொரு வாசகமே. 177 தோழி தலைவியின் நிலமையைத் தலைவன் வரவுணர்ந்து சிறைப்புறமாகச் சந்திரனே நோக்கிக் கூறியது தில்லாவனை நெஞ்சம் நெக்குருகும், நெடுங்கண் துயிலக் கல்லா கதிர்முத்தம் காற்று மெனக் கட்டுரைக்க இல்லைத் தொல்லோன் அருள்களில்லாரிற் சென்ருள் சென்ற ம்ை செல்லல் கண்டாய் எல்.ஆர் மதியே இதுநின்னே யான் 1. இன்று இரக்கின்றதே. I 92.