பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) க. அகப்பொருட் பகுதி கண்டாய், கலங்க வேண்டா, எனத் தோழி காலம் மறைத்துத் தலைவியை ஆற்றுவித்தாள்.) வெள்ளிக் குன்றவர் குன்ரு அருள்தரக் கூடினர், நம் அகன்று சென்றவர் துரதுகொல்லோ இருந்தேமையும் செல்லல் செப்பா நின்றவர், துரது கொல்லோ வந்து தோன்றும் நிரைவளையே (ஒரு துாது வரத் தோழி கண்டு தலைவிக்கு உரைத்தது.) வலம்புரியின் வெள்ளினம் ஆர்ப்ப வரும் பெருந்தேர் இன்று மெல்லியலே (தோழி தலைவிக்கு மகிழ்வோடு தேர்வரவு எடுத்துக் பிரசம் திகழும் வரை புரையானேயின் பீடு அழித்தார் முரசந் திகழும் முருகியம் நீங்கும்...... மேகலையாய் ! துயர்தீரப் புகுந்து நின்றே (வரைவு தோன்ற மகிழ்வுறு தோழி தலைவிக்கு உரைத்தது.) தில்லை மிக்கோன் கழற்கே காதலுற்ருர் நன்மை கல்வி, செல்வி! தரும் என்பது கொண்டு ஒதலுற்ருர், உற்று உணர்தல் உற்ருர் செல்லல்..... அழற்கான் போதலுற்ருர் நின்புணர் முலையுற்ற புரவலரே (கல்வி காரணமாகத் தலைவர் பிரியா நின்ருர் என்று தோழி தலைவிக்குக் கூறினள் ) * மிகை தணித்தற்கு அரிதாம் இரு வேந்தர் வெம்போர் மிடைந்த பகை தணித்தற்குப் படர்தலுற்ருர் நமர்......... மொய் குழலே | அஃலவர் பகை தணிக்கப் பிரிய்லுற்ருர் என்று தோழி தலைவிக்குக் கூறினள் ) H கெalதால் கார் எனச்சீர் அனம் ! சிற்றம்பலத்து கார்மிடற் ருெவ நடமாடக் கண்ணுர் முழ வம்...கார் என ஆர்த்தன i i H = H = Hகாந்தளும் பாந்தளைப் பாரித்து அலர்ந்தனவே | கார் காலம் வந்தது. காதலர் வரவில்லை என்று கலங் கிய கலேவிக்கு , 'இது பருவம் அன்று சிற்றம்பலத்தில் குடமுழவம் முழங்க அதனை அறியாது காந்தள் மலர்ந் தன, நீ.கலங்க வேண்டாம் என்று தோழி உரைத் கனன்.) கொண்டல் எண் திசையும் வருமால், உடல் மன்பொருந்தன. நிருந்த மணந்தவர் தேர், பொருமால் அயிற்கண் நல்லாய், இன்று தோன்றுநம் பொன்னகர்க்கே 101 28 0. 2.95 29 9 3 0.9 3.14 3.24. & 2 G