பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெ; உ. அகப்பொருட் பகுதி 119 (தலைவன் வந்தான் என்று கேட்டவுடன் தலைவி கோபித்துக் கனன்று நோக்கக் கண்கள் சிவக்கக் கண்ட மனேயவர் மகிழ்ந்து கூறியது.) நடைமணியைத் தந்த பின்னர்...கடைமணி வாள் நகையா யின்று கண்டனர் காதலரே 3 8.7 (மகனை நமக்குத் தந்த பின்னர் நம் காதலர் இன்று நம் கடையைக் கண்டார். இதுவன்ருே நம்மாட்டு அவரருள் எனத் தோழிக்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினள்.) நின்வாய் மெய் கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள் பெரியர்...பொய் கொண்டு நிற்கலுற்ருே புலே ஆத்தின்னி போந்ததுவே 3 8 Մ (அருள் பெயர் என்று நீ சொல்ல வேண்டுமோ என வாயில் வேண்டிய பாணைெடு வெகுண்டு தலைவி கூறினள்.) கறுப்பதன்று. பல்லாண்டடியேன் அடிவலங் கொள்வன் பணி மொழியே 387 (நீ வெகுளப் படுதன்று : நினக்குப் பல்லாண்டு செல்வதாக; யான் வேண்டிய இடத்துப் போக நின்னடியை வலங் கொள்ளாநின்றேன்' என வாயில் பெருமையிற் பாணன் புலந்து கூறினன் ) தில்லை யூரன் வரவெனலுந், தத்தைக் கிளவிமுகத் தாமரைத் தழல்வேல் மிளிர்நது. முத்கம பயக்குங் கழுநீர், விருந் தொடென்னத முன்னங், கித்தக் கருங் குவளைச் செவ்வி யோடிக் கெழு மினவே 3 & L. (வாயில் பெருது பாணன் புலந்து நீங்க, யாவுர்க்கும் வாயினேராது வெகுண்டு உரைத்தலால் தழல் போலச் சிவந்த தலைவியின் கண்கள் வருந்தோடு தலைவன் வந்தான் என்று சொன்னவுடன் கருங் குவளை போலச் செவ்வி பரந்து குளிர்ந்தன என்று இல்லோர் தம்முள் கூறினர்.) இல்லை அன்னுய்! தழுவிம் முழுவிச், சுவலங் கிருந்த நம் தோன்றல் துணை யெனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணி செயற்பாலே யரசனுக்கே 3. 80 | நம்முடைய தோன்றலை (மகனைத் தனக்குத் துணையாகக்" கொண்டு வந்து தோன்றுதலால் நின துளத்துக் கவற்சிடை ழிந்து இனி நம் பரசத்துக்கு ற்றேவல் செய்வாயாக ייfur) எனத் தோழி தலைவியின் ஊடலைத் தணிவித்தாள்.) இல்ஃ நகர்வாய், வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர் மெய்ப்பாலன் செய்த, பால்தான் திகழும் பரிசினம் மேவும் . படிறுவவேம், கால்தான் தொடல் தொடரேல் விடு ண்ேட லெங்கைத் தலமே 3 90