பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 க. அகப்பொருட் பகுதி (திருக்கேைேவயார் 22. தலைவியின் தொழிலும் செய்கையும் அம்பலவன் மலைக்காத்தும் பெரும்புனமே 25.2 கயிலை மலையின் உயர் குடுமித் திருத்தம் பயிலும் சுனகுடைந்து - 5.2 காக்கும் பைம் பூம்புனம் † - கிளியை மன்னும் கடியச் செல்ல நிற்பின் 64 சுனை குடைந்து ஆடிச் சிலம்பு எதிர் கூய் வருத்தம் பயின்று 6 : சுனைப்புனலாடல் செய்யார் 40 செம்மல் நீ தந்தன சென்று யான் கொடுத்தேன் பேசிற் பெருகும் சுருங்கும் மருங்குல் பெயர்ந்து அரைத்துப் பூசிற்றிலள் அன்றிச் செய்யாதன இல்லை பூந்தழையே II 5 தாதிவர்போது கொய்யார் 40 தையலாா அங்கை கூப்ப நின்று சோதி வரிப்பந்தடியார் 40 பூவை தந்தான் பொன்னம் பந்துதந்தாள் என்னைப் புல்லிக் கொண்டு பாவைதந்தாள் பைங்கிளியளித்தாளின்று என் பைந்கொடியே 20 0 ைபம்பூம்புனம் காக்கும் கருங்கட் செவ்வாய் மயில் 3 0 பொய்யே புனத்தினைக் காப்பது G 5 (பொருப்பன் விருப்பில்) தினே வித்திக்காத்து I 40 போதிவர் கற்பக நாடு புல்லென்னத் தம் பொன்னடிப்பாய் யாதிவர் மாதவம் அம்பலத்தான் மலை எய்து தற்கே. 40 23. தலைவியின் நாண் அருநாண் 44 நாண் அழிந்ததை எண்ணி வாந்துதல் என் கண்மணி போன்று ஒரு நாள் பிரியாது உயிரிற் பழகி உடன் வளர்ந்த அருநாண் (அளிய அழல்சேர் மெழு கொத்து அழிகின்றதே) 44 என்னெடும் வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்து நுந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறியக் கழிக, இற்பால் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே T 20. நாணிக்கண் புதைத்தல் I Lä. H அம்பலங்கை தொழாரின் உள்ளந் துளங்கப் போlச் செய்யா மல் வைவேற்கண் புதைத்துப் பொன்னே என்னை நீ வாழச் செய்தாய் சுற்று முற்றும் புதை நின்னே வாணுதலே 43