பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 கட. அகப்பொருட் பகுதி | مدار (யானை கடிந்தார் நமது கடை முன் ஒரு குறைவில்லாத நிதியைக்கொண்டு வந்துள்ளார். இதை நீ காண்க என்று தோழி தலைவியிடம் நிதிவரவு கூறினள்.) தலைவியைச் செவிலி வர்ணித்தது அம்பலவர்க்குற்ற, பத்தியர்போலப் பணத்து இறுமாந்த பயோதரத்தோர் பித்தி 242 (இது தலைவியைத் தேடிச் சென்ற செவிலி விறலியரிடம் தலைவியை வர்ணித்தது.) மன முரசு கூறல் யானையின் பீடு அழித்தார், முரசந் திகழும் முருகியம் நீங்கும் ......மேகலையாய் துயர் தீரப் புகுந்து நின்றே 29 9. (நம் இல்லின்கட் புகுந்து நின்று யானே கடிந்தார் முரசு முழங்குகின்றது, இனி ஒரு குறையும் இல்லை என்று வரைவு தோன்றத் தலைவிக்குத் தோழி உரைத்தல்.) மகிழ்ந்துரைத்தல் இருந்து திவண்டனவால் எரி முறைவலஞ் செய்திடப்பால் அருந் துதிகாணும் அளவுஞ் சிலம்பன் அருந்தழையே 30 ዑ (இது தலைவன் தலைவிக்குக் கொடுத்த தழை வாட்ாமை இருக்கக் கண்டு தலைவியைத் தன்னுள் மகிழ்ந்து தோழி கூறினள்.) IV. தோழி 1. தோழிக்குத் தலைவி கூறுவது கொண்டல் கண்டன் குழை எழில் நாண், போன்று இக் கடி மலர்க் காந்தளும் போந்து அவன் கையனல்போல், தோன்றிக் கடிமலரும் பொ. பம்மையோ மெய்யின் தோன்றுவதே I i J. S. (இது பருவம் அன்று எனக் கூறிய தோழிக்குப் பருவம்தான் என்று தலைவி மறுத்துக் கூறினது.)