பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிந்ெறி) கட. அகப்பொருட் பகுதி 143 (இஃது இவள் காவற் பறை கேட்குந்தோறுங் கண்டுயிலா மைக்குக் காரணமென்னே வென இவ்விடத்துள்ளார் தம்முட் கூறியது. இதுவும் சிறைப்புறமாக வரைவு கடாதலைப் பயக்கும்.) இருள்வாய்ச்செல் வரி தன்று மன்சிற்றம் பலவரைச் சேரலர் போல் கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல், கல்லதரென் வந்தவாறென் பவர்ப்பெறில் கார்மயிலே 2 5 4 (இது மிக்க விருளின் கண் யா மவருழைச் சேற லரிதன்று. சென்றே மாயினும் அவ்வாறு சொல்வாரில்லை யெனத் தலைமகள் செலவு நினைந்து (சிறைப்புறமாக கூறியது.) யாம் வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல்லா... சிற்றம் பலவரைச் சென்று நின்று. தொழுவார் வினை நிறகிலே நிற்பதாவதித் தொல் புனத்தே 142 (இது சிறைப்புறமாகத் தலைமகனுக்கு இரக்கமுற்று வரைவு கடாவா நிற்றல்) 3. தோழி செவிலியிடம் (தலைவியைப் பற்றிக்) கூறுதல் இக் குன்றில் தன் பாவைக்கு மேவித் தழல் திகழ் வேற். கோளரிக்குந் நிகர ன்ன ரொருவர் குரூஉமலர்த்தார், வாளரிக் கண்ணி கொண்டாள் வண்டலாயத் தெம் வாணுதலே க 2 : 5 (ஒருவன் கையில் இருந்த மாலையைத் தன் பாவைக்கு வேண்டும் என்று தலைவி ஆயத்துடன் விளையாடி இருந்த போது கேட்டாள். அவன் அது கொடுத்துப் போயின்ை என்று தோழி செவிலியிடம் கூறி அறத்தொடு நின்ருள் ) wரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற், காரியல் வாட் னணி அகலார் கமலங் கலந்த வேரியுஞ் சந்தும் வியல் தந்தெனக் கற்பின் நிற்பரன்னே காரியல் கண்டர் வயதில்லை வணங்குமெங் காவலரே 3 O I (இது கலவி மணம் செய்த பின்னர் முண மனே காண வந்த செவிலிக்குத் தோழி சொல்லியது.) 4. .தோழி செவிலியை விளித்தல் --0- J O I