பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கேர்வையார் ஒளிநெறி. முற்சேர்க்கை 1 (A) ஒப்புமை ப் பகுதி திருவளர் தாமரை சர்வ்ளர் காவிகள்' திருவளர் தாமரை - சம்பந்தர் 3-11-9. திருவளர் தாமரை சீர்வளர் செங்கழுர்ே'-அப்பர்-4-97-10 தில்லையன்ள்ை படைக்கண் இமைக்குக் தோயும் கிலத்தடி அாமலர் வாடும்' (1) மந்திர மகளிரிற் ருேன்றிய மகளெனின், அந்தளிர்க் கோதை வாடிய திருநுதல் வேர்த்தது. -பெருங்கதை-4-17-31, 82. (2) தெய்வ மகளிருக்கு மாலை வாடாமையும் நெற்றியில் வேர்வு அரும்பாமையும் இயல்பு: திருதுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்.....மற்றிவள் அகலிடத்தணங்கே. -புற. வெண்பா-287. அகல்கின்ற அல்குல் தடமது கொங்கை யவை அவம்ே புகல்கின்றது எனனே கெஞ்சுண்டே இடை' (1) கொப்பூழ் கங்கையின் சுழியலைக் குங்கண் கொளா நுடங்கிடையை யுண்டெனத் தமர் மதிப்பர். * + -சிந்த்ாமணி. 172. (2) நுண்துகில் அகல் அல்குல் நொசித்த வெம்முலே, புண்டிவ னுசுப்பென வுரைப்பி னல்லது சீண்டறிகிலா இடை. -சிந்தாமணி. 654. "பிணியும் அதற்கு மருந்தும் பிறழப் பிறழ....... பேருந்தோளி, படைக்கண்களே’