பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநிெ2) உ. அகப்பொருட் பகுதி 147 சுருங்கும் மருங்குல் பெரும் பொறை யாட்டியை என் இன்று பேசுவ......கரும்புறை ஊரன் கலந்து அகன்ருன் என்று கண்மணியும் அரும்பொறை ஆகும் மென்னவியுந் தேய் வுற்று அழிகின்றதே 岛岳、 (இது பரத்தையிடம் பிரிந்த தலைவனை நினைத்து நெஞ்சு உடைந்தும் தலைவி பொறுத்திருந்தமை கண்ட தோழி தலைவியின் பொறுமை கண்டு அவளை உவந்து கூறினது.) (நாயகன் வாயில் வேண்டத் தோழி நாயகி நெஞ்சு நெகிழ்ந் தமை கண்டு எம்போல்வார் அன்ருே இவையிற்றுக்கு வெகுள்வார்கள் இவள் பெருமனேக் கிழத்தியாகையால் தலைவன் செய்த கொடுமை கண்டு நினையாது நெஞ்சு நெகிழ்ந்தாள் என்று வாயில் நேர்ந்தது.) 9. தோழியிடம் தலைவி கூறுதல் (IV-1, பக்கம் 141 பார்க்க) உடைமணி கட்டிச் சிறுதேர் உருட்டி உலாத் தரும் இந் நடை மணியைத் தந்த பின்னர்...... தில்லை மென் தோகை அன்னர்கள் முன்னம் கடைமணி வாள் நகையாய் இன்று கண்டனர் காதலரே & Co. of (இது வாயில் மறுத்துக் கூறுதல்; தலைவனைப் பரிகசித்தல்.) சங்கம் தரு முத்து யாம் பெறவான் கழிதான் கெழுமிப் பொங்கும் புனல் கங்கை தாங்கிப் பொலிக லிப்பாறுலவு துங்கமலி தலே ஏந்தலின் ஏந்திழை தொல்லைப் பன்மா வங்கம் மலி கலி நீர் தில்லை வானவன் நேர் வருமே & of (தலைமகன் நிலைமை கேட்ட தலைவி பெருநாணினளாகலின் மறுமொழி கொடாது பிறிதொன்று கூறியது.) விறுகண்...... செம்முகமா... அழிய முன் உய்யச் செய்தோர்... is துறுகள் புரிகுழலாய் இதுவோ இன்று சூழ்கின்றதே Jo I of | இது தலைவன் பிரிவு கேட்டுத் 5&ుణ్ణ ஏங்கியது.) கண்ப்புனல் வீழ்ந்து அன்று அழுங்கப் பிடித்து எடுத்து வாங்கும் அவர்க்கு அறியேன் சிறியேன் சொல்லும் աոտոՁա I loo அன்னி வளைத்த நம் தோன்றற்குப் பாசறைத் தோன்றும் கொலோ மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன் முகிலே 17 HH *.