பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 உ. அகப்பொருட் பகுதி (திருக்கோங்யார் (இது முகில் சென்று பாசறைக் கண்ணே தோன்றுமாயின் வினை முடிக்கமாட்டார் தலைவர் என்று அதற்கு வருந்து கின்றேன் எனப் பிரிவாற்ருமையைக் கார்மிசை வைத்துக் கூறினள் தலைவி.) தேவாசுரர் இறைஞ்சும் கழலோன் தில்லை சேரலர்போல் ஆவா கனவும் இழந்தேன் நனவென்று அமளியின்மேல் பூவார் அகலம் வந்து ஊரன் தரப்புலம்பாய் நலம்பாய் பாவாய தழுவிற்றிலேன் விழித்தேன் அரும்பாவியனே 3 5 5(கனவில் தலைவன் மார்புதரத் தான் அதை நனவென்று நினைத்து மயங்கிப் புணராது இழந்தமையைத் தோழிக் குச் சொல்லி வருந்தல்.) நிழல் தலை தி நெறி நீரில்லை கானகம் ஒரிகத்தும் அழல் தலை வெம்பரற்று என்பர் என்னே...... குழல் தலைச் சொல்லி செல்லக் குறிப்பாகும் நம் கொற்றவர்க்கே 2 06' பிரியாமையும் உயிர் ஒன்ருவதும் பிரியிற் பெரிதுந் தரியாமை யும் ஒருங்கே நின்று சாற்றினர்......... ஊரர் அன்ன புரியாமையும் இதுவே இனி என்னும் புகல்வதுவே 3 II (இது தலைவனுடைய வாய்மொழி கூறித் தலைவி வருந்தல்.) மலயத்து இருள் தரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்து இசைத்த அருள்தரும் இன் சொற்கள் அத்தனையும் மறந்து அத்தஞ் சென்ருே பொருள் தரக்கின்றது வினையேற்குப் புரவலரே J of of (இது பாலை நிலத்தளுகிய தலைவனை மருத நிலத்தளுக்கித் தலைவி புலந்து கூறினள்.) மன் செய்த முன்நாள் மொழிவழியே அன்ன வாய்மை கண்டும் என் செய்த நெஞ்சும் நிறையும் நில்லா எனது இன் உயிரும்...... பொறை அரிதாம் முன் செய்த தீங்கு கொல் காலத்து நீர்மை கொல் மொய் குழலே 2.78 முழங்கார் அரிமுரண் வாரணவேட்டை செய்மொய் இருள் வாய் வழங்கா அதரின் வழங்கு என்றுமோ இன்று எம் வள்ளலேயே I 57 யாயும் தெறுக அயலவர் ஏசுக ஊர் நகுக நீயும் முனிக நிகழ்ந்தது கூறுவல்......துாயன் நினக்குக் கடுஞ் சூள் தருவன் சுடர்க் குவிழயே 2 & 9 (இது தோழிக்குத் தலைவி அறத்தொடு நிற்றல்.) வல்சியின். எண் குவளர் புற்ற கழமல்கும் இருள்வாய்ச் செல்வரி தன்று...... கொல்கரி சீயங் குறுகா வகை பிடிதான் இடைச் செல் கல்லதர் என் வந்தவாறென்பவர்ப் பெறில் கார் மயிலே 宫的皇 t