பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 உ. அகப்பொருட் பகுதி (திருக்டுேவையர் 3. நற்ருயைச் செவிலி விளித்தல் வேயின தோளி 2 3 4. நற்ருய்க்குச் செவிலி கூறுதல் வேயின தோளிமெலியல்...தாம் போயின எல்லையெல்லாம் புக்கு நாடுவன் பொன்னினையே 2 3 4. (இது தலைவன், தலைவி சென்ற இடமெல்லாம் நான்போய்த் தேடி வருவேன் என்று செவிலி நற்ருய்க்கு உரைத்தது.) இளையாள், இவளை என் சொல்லிப் பரவுதும், ஈரெயிறு, முளையா அளவில் முதுக்குறைந்தாள் கயிலைப் பயில் செல்வியையே 2.94 தில்லைத் தொல்நகரிற் கண்ட இல் மேவுநம் இல், நீ அவள், நின் கொழுநன்...... திண் தோளவன், யான் அவள் தற் பணி வோள், வண்டினம் மேவும் குழலாய் அயல் மன்னும் இவ்வயலே & 0.2 (இது தலைவியின் வாழ்க்கை நலத்தை நற்ருய்க்குச் செவிலி கூறினது.) * பொட்டணியான்...... தன் காதலனே & G.; (இது செவிலி நற்ருய்க்குத் தலைவன் உடைய காதல் மிகுதியைக் கட்டுரைத்தது ) தெய்வம் பணிகழலோன் தில்லைச் சிற்றம்பலம் அனையாள், தெய்வம் பணிந்து அறியாள் என்று நின்று திறைவழங்காத் "தெவ்வம் பணியச் சென்ருலும் மன் வந்தன்றிச் சேர்ந் தறியான், பெளவம் பணிமணி அன்னர் பரிசு இன்ன பான்மைகளே & 0.4 (இது தலைவியின் கற்பை அறிவித்தது.) பூவணம் அன்ன பொன்னின் கற்(பு) அந்தி வாய்வட மீனுங் கடக்கும் படி கடந்தும், இற்பந்தி வாயன்றி வைதல் செல்லாது அவன் ஈர்ங்களிறே 3 O 5. தான் (தலைவி) இருந்த தேசத்தில் அரசனுக்கு வெற்றியுண் டாம். ஆதலால் தன் கணவனுக்குப் படிகடந்து,செல்ல வேண்டா என்பது கருத்து,) (இது பழைய உரை) மன்னவன் தெம்முனை மேற் ச்ெல்லுமாயினும் மால் அரியேறு அன்னவன் தேர் புறத்து அல்கல் செல்லாது...மூவல அன்ளுைம் மற்ருேர் தீெய்வ முன்னலளே 3 O of

  • முழுப்பாட்டை பக்கம் 150ல் பார்க்க.