பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 உ. அகப்பொருட் பகுதி (திருக்கேறுவையார் ஒளிமேகலை உகளும் வீழும் வரிவளை மெல்லியல் ஆவி செல்லாத முன்னே சூழுந் தொகு நிதி அன்பர் தேர் வந்து தோன்றியதே (இதுவும் பொருள்வயிற் பிரியும்போது நிகழ்ந்தது.) கானக் கடஞ் செல்வர் காதல ரென்னக் கதிர் முலைகள், மானக் கனகந் தரும் மலர்க் கண்கள் முத்தம் வளர்க்கும் 33 5 (இது தலைவர் பொருள் தேடப் பிரிய நினைக்கின்றனர் என்று சொன்னவுடன் தலைவிக்கு நேர்ந்தது.) சேர்ப்பர் திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டு அகன்ருர் 183 (இது தலைவன் ஒருவழித் தணந்தபோது தலைவிக்கு நேர்ந்தது.) 350 2. தலைவி தலைவனுடைய பிரிவை ஆற்ருது உரைத்தது நீத்த கன்ருர் வருகென், ஆழி திருத்திச் சுழிக்கணக் கோதி நையாமல் ஐய, வாழி திருத்தித் தரக்கிற்றியோ வுள்ளம் வள்ளலையே I 8 5 (இது தலைவன் ஒருவழித் தணந்தபோது தலைவி கூடல் இழைத்து வேண்டுதல்.) துறைவர் தம் போக்கும் மிக்க தீர்த்தர் அங்கன் தில்லைப் பல் பூம் பொழிலிற் செப்பும் வஞ்சினமும். ஆர்த்தர் அங்கம் செய்யும்...உய்யுமாறென் கொல் ஆழ்சுடரே I 87 (இது தலைவி சுடரொடு (சூரியனேடு) புலம்பி நின்றது.) பகலோன் கரந்தனன், காப்பவர், சேயர்...தில்லைப் பைம் பொழிற் சேக்கைகள் நோக்கின வால், அகலோங் கிருங்கழி வாய்கொழு மீனுண்ட அன்னங்களே I & 8 (இது பொழுது போனதைக் கண்டு தலைவி கவலையுற்றது ) உளநோய் இன்னும் அறிகிலவால் என்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும் வண்டானங்களே 18.9 (இது வண்டானப் பறவையொடு (நீர்க்கோழிகளுடன்) தலைவி வருந்தினள்! சிலை சூழ்ந்து அருங்கழி காதம் அகலும் என்று.ாழ் என்று அலந்து கண்ணிர், வரும் கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க் கைகளே H 19 () (இது பங்கயத்தோடு தலைவி பரிவுற்று உரைத்தது.)