பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெஇற். க. அகப்பொருட் பகுதி 1.59 இந் நாணிபம் துஞ்சும் நயந்த இன்பச் சேவல் தழிஇச் சென்று. தான் துஞ்சும், யான் துயிலாச் செயிர் எங்காவல் தழிஇய வர்க்கு ஒதாது அளிய களியன்னமே I 5) I (இது 'தன் சேவலைப் பொருந்திக் கவலையின்றித் துயில் கின்றது. என அன்னத்தொடு அழிந்து தலைவி கூறினள்.) தலைவன் தலைவி தோழி இவர்களைப் பற்றியவை அம்பலம் போல் மின்நிற நுண்ணிடைப் பேரெழில் வெண் நகைப் பைந்தொடியிர் 5 of ஆவியன்ஞய் கவலேல் அகலேம் என்று அளித் தொளித்த, ஆவி அன்னர் மிக்க வாவினராய் கெழுமற் கழிவுற்று ஆவி அன்னர் மன்னி ஆடிடம் சேர்வர் கொல் ? 5 : ஆனந்த வெள்ளத் தழுந்து மொர் ஆருயிர் ஈருருக் கொண், டானந்த வெள்ளத் திடைத் திளைத்தா லொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் திறைகழலோ னருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் ருதுமுற் ருதிவ் வணிநலமே 3 07 (இது தலைவன் தலைவி இருவருடைய காதலைக் குறிக்கின்றது.) என்கண் தெளி சென்ற வேற்கண் வருவித்த செல்லல் எல்லாம் 50 கழுநீர் மலரிவள் யானதன் கண் மருவிப் பிரியாக் கொழுநீர் நறப்பருகும் பெரு நீர்மை அளி குலமே I 2 & காகத் திரு கண்ணிற் கொன்றே மணி கலந்தாங்கு இருவர், ஆகத்துள் ஒர் உயிர் கண்டனம் யாம் இன்று...... தோகைக்குந் தோன்றற்கு மொன்ருய் வரும் இன்பத் துன்பங்களே 7 I காம்பிணையால், களிமாமயிலால், கதிர் மாமணியால், வாம் பிணையால் வல்லி ஒல்குதலால்...கயிலைப் பயில் புனமுந் தேம்பினை வார்குழலாள் எனத் தோன்றும் என் சிந்தனைக்கே J & காயமும் ஆவியும் நீங்கள் 207 குறப்பாவை நின் குழல் வேங்கையம் போதொடு கோங்கம் விராய் நறப்பாடலம் புனைவார். நினைவார்...... சென்று சென்று, பிறப்பான் அடுப்பினும் பின்னுந் துன்னத் தகும் பெற்றியரே J 0.5 கொழுந்தேன் மலர்வாய்க் குமுகத மிவள் யான்குழு 2.ச் சுடர் கொண்டெழுந் தாங்கது மலர்த் தும்முயர் வானத் திள மதியே I of G