பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 உ. அகப்பொருட் பகுதி (திருக்கோவைங்ார் இருந்து திவண்டனவால், எரிமுன் வலஞ்செய் திடப்பால் அருந்துதி காணும் அளவுஞ் சிலம்பன் அருந்தழையே 3 00 (அருந்ததி காணும் அளவும் தழையை வாடாமல் வைத்து அத்தழையைப் பற்றுக் கோடாகத் தலைவி ஆற்றி யிருந்தாள் என மண முரசொலி கேட்ட தோழி தலைவியைத் தன் உள்ளே மகிழ்ந்து கூறினள்.) மஞ்சார் புனத்தன்று மாந்தழை ஏந்தி வந்தார் அவர் என் நெஞ்சார் விலக்கினும் நீங்கார் 3 78 (தலைவி தலைவனுடைய ஒழுக்கத்தைச் சிறப்பித்துக் கூறியது ' 5. தழையும் மடலும் 1. தழை நாகத்தழை (சுரபுன்னைத்தழை) 60 அம்பலவன் குன்றத்து நிறப்பூந்தழை 5 & இல்லாத்தழை 9.2 பூததழை 58, 9.4, 115 அருந்தழை ஐ பூமென்தழை 90 ஆரத்தழை (பைந்தொடியிர்) பொன் நிற ஈர்ந்தழை & 3, 114 ஆல்குலுக்கு ஆமோ மணி கண்ணுர்தழை நிறப் பூந்தழையே 58 கணமயில் தொக்கு என் நுழை மணிநிறப் பூந்தழை 5 8 யாத் தழை கோலி நின்ரு மாநதழை 65, 378 அலும் 3 + 7 மாமலயத்து ஆரத்தழை 9 O பொய்தனிழப்பமுன் காண்பன் 177 மென்தழை 6 I, 91 கைத்தழை ஏந்தி + 9* 2. IDL b கொய்தழை I I 0 தரும் தழை 93 பனைமடல் 74 தழை 347 பனை மாமடல் B & மடல் எழுதுதலும் ஏறுதலும் ஈசன சாந்தும் எருக்கும் அணிந்து ஒர் கிழி பிடித்துப் பாய் சினமா என ஏறுவர்... பனைமடலே 74 ஊர்வாய் ஒழிவாய் உயிர் பெண்ணைத் திண்மடல் & O ஏறும்பழி தழை ஏற்பின் மற்று ஏலா விடின் மடல்மா ஏறும் அவன் II & : கடிச்சந்த யாழ் கற்ற மென்மொழிக்கன்னி அ(ன்) ஒன நடைக்குப் படிச்சந்தமாக்கும் படமுளவோ நும் பரிசகத்தே 7 &

  • தழை - மயிற்பீலி -