பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 உ. அகப்பொருட் பகுதி 7. பாணரும் விறலியும் விறலியும் பாணனும் (துயில் எழுமங்கலம் பாடுதல்) விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை இறை அமைத்த திறலியல் யாழ் கொண்டு வந்து நின்ருர்...தமியோமை அறிந்திலரே 37.5 பாணனுேடு தலைவி வெகுளுதல் ஆத்தின்னி No. 5 of தில்லை மல்கு ஊரர் நின்வாய் மெய்கொண்ட அன்பினர் என்பது என் விள்ளா அருள் பெரியர் வைகொண்ட ஊசிகொல் சேரியின் விற்று எம் இல் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கலுற்ருே புலே ஆத்தின் னி போந்ததுவே. 386 புலே ஆத்தின்னி 3 & 5 வைகொண்ட ஊசி கொல் சேரியின் விற்று எம் இல் வண்ண வண்ணப் பொய் கொண்டு நிற்கலுற்ருே புலை ஆத்தின்னி போந்ததுவே 3 & 5 (ஊசியின் கூர்மை சொல்லுவாள் போன்று இவள் சொற் கூர்மை சொன்னபடி 386 பழைய உரைக் குறிப்பு.) பாணன் தலைவியிடம் வெகுளற்க என்றதும் பாணனுடைய பொறுமையும் தில்லை அன்ய்ை வில்லாண்டு இலங்கு புருவம் நெரியச், செவ்வாய் துடிப்பக் கல்லாண்டு எடேல் கருங்கண் சிவப் பாற்று, கறுப்பதன்று பல்லாண்டு அடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே 3. 87 பாணனும் விறலியும் பாணர் ) []] பாணன் 375 விறலி 3 75 விறலியும் பாணனும் வேந்தற்குத்...திறலியல் யாழ்கொண்டு வந்து நின்ருர் 375 (துயில் எழு மங்கலம் பாடுதல்.)