பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச. பிறபொருட் பகுதி 1. அக்கினி எரி I of எரிதரு நாட்டத்தன் I 5 & அக்நி (சிவன் கண்) | சிவனும் அக்கினியும்' என்னும் தலைபபுப் பார்க்க.) 2. அக்கினியும் சிவனும் (சிவனும் அக்கினியும் பார்கக. 1 3. அசுரர் அரக்கர் (1) சிறப்பு குண்டாசுரன் கொக்கின் இறக தணிந்து நின்ருடி 37 G (இவனது கொடுமை ஆற்ருது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட, அவர் இவனது இ முகை வெட்டிக்கொன்ருர். அந்த நினைவுக்குத் திருமால் முதலானவர் வேண்டக் கொக்கின் இறகை இறைவன் திருமுடியில் சூடி அருளினர்.) "ன்ெனமா ஒர் சிறையை வாங்கி அணிந்த அருள்' - கந்தபுராணம் 'பகாசுரன் உயிர் மாட்டி வார் இறகுக கொண்டு வேனியில் செருகின' -சிதம்பர மான் மியம் ('குரண்டப் பெயரானைச் செருவில் படுத்த வெள்ளிறகு செருகும் திருமுடி' I. - காஞ்சிப் புராணம் | வெ பராக்கிரமம்-குரண்டாசுரன் சங்கார பராக்கிரமம் பக்கம் 121.) )