பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி, 70. சுவை 317 6. குற்சை (அருவருப்பு) கூற்ரு யின சின ஆளி எண் ணிர், கண்கள் கோள் இழித்தால் போற்ருன் செறிஇருள் பொக்கம் எண் ணிர், கன்(று) அகன்ற புனிற்று ஈற்ரு என நீர் வருவது பண் (டு) இன்று எம் ஈசர் தில்லைத் தேற்ருர் கொடிநெடு விதியிற் போதி. அத் தேர் மிசையே. 38.2 சேல்தான் திகழ்வயல் சிற்றம் பலவர் தில் கலநகர்வாய் வேல்தான் திகழ்கண் இளையார் வெகுள்வர் மெய்ப் பாலன் செய்த பால்தான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேம் கால்தான் தொடல், தொட ரே ல்,விடு தீண்டல் எம் கைத்தலமே 390 7. சாந்தச் சுவை = H = H = H கறுப்பதன்று பல்லாண்டு அடியேன் அடிவலம் கொள்வன் பணிமொழியே. 3 & 7 தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல் மிளிர்ந்து முத்தம் பயக்கும் கழுநீர் விருந்தொடென் தைமுன்னங் கித்தக் கருங்குவ ளைச்செவ்வி யோடிக் கெழு மினவே. 3 & 8 8. சோகம் (அழுகை) சுருளார் கருங்குழல் வெண்தகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளாது ஒழியின் ஒழியாது அழியும் என் ஆருயிரே. 7 or விசும்புற்ற திங்கட்கு அழும் மழப்போன்று இனி விம்மி விம்மி அசும்புற்ற கண்ளுேடு அலருய் கிடந்து அரன்தில்லை யன்னாள் குயம்புற்று அரவிடை கூர்எயிற்(று) ஊறல் குழல் மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நல்நெஞ்சமே. I 9 & 9. நகைச்சுவை பரிகாசம்) ஐயுறவாய் நம் அகன் கடைக் கண்டு வண்தேர் உருட்டும் மையுற வாட்கண் மழவைத் தழுவ மற்றுன் மகனே மெய்யுறவாம் இதுன் இல்லே வருகென வெள்கிச் சென்ருள் கையுறு மான்மறி யோன் புலி யூரன்ன காரிகையே. 39.9 10. பக்திச் சுவை ஈசற்கு யான் 9வத்த அன்பின் அகன்று, அவன் வாங்கிய வென் பாசத்திற் காரென்(று) அவன் தில்லை யின்னுெளி போன்(று) அவன் தோள் பூசத்திரு நீறென வெளுத்து ஆங்கு அவன் பூங்கழல் யாம் 1. பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே I 0.9