பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s வி0ரி ஒப்புமைப் பகுதி of வெள்ளிமலை போல் பெற் ருென்றேறி வருவார். -சம்பந்தர் -2-80-8. 198. தள்ளி மணி சந்த முந்தித் தறுகட்கரி மருப்புத் தெள்ளி நறவம் திசை திசை பாயும் மலே.' (1) ஆரம் முழுமுதல் உருட்டி...முத்துடை வான்கோடு தழி:இத் தத்துற்று. நன்பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா... இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலை. -திருமுருகா 297, 306, 316. (2) முத்துமா மணிகளும்...எத்துமா முகலி. -சம்பந்தர்-3-36 - 8. (3) சந்தன வேருங், காரகிற் குறடுந் தண்மயிற் பீலியுங், கரியின், தந்தமுந், தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்து கொண்டுந்தி, வந்திழி பாலி -சுந்தரர் 69.5. 30. மீன்பரப்பிசி (சேய் தந்த வானகம்)' (1) மீன் பரப்பிச் சீரம் பரத்தில் திகழ்ந்து ஒளி தோன்றும் 182 (2) 182 பார்க்க. 135. மால்பு இயற்றும் வேய் விளையாடும் வெற்பு நிலை பெய்திட்ட மால்பு நெறியாக, -மலைபடு 31 6. 135. கூத்தன் குற்ருலம்' (1) குற்ருலத் தமர்ந்துறையுங் கூத்தா. -திருவாசகம் 39-3. (2) குற்ருலத்தெங் கூத்தா போற்றி. -திருவாசகம்-4-15 மி. (3) குற்ருலத்துறை கூத்தன் அல்லால் நமக்கு உற்ருர் ஆருளரோ, -அப்பர் 4-9-10. 139. பெருங்கணியார்’ I பெருகுங் கணியிற் கணி பேசிய, -சிந்தாமணி 1062. 143. அம்பல வருக்கு அன்பர்குலம் விலத்துக் கருப்பற்று . விட்டிெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புனபே' (1) 'அஞ்செழுத் தெங்குரு நாதன் றணதடி யார்க்கொழித்த சஞ்சிதம் போலத் தினைமுற்று மாள.' -திருவாவடுதுறைக் கோவுை 179.