பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 ச. பிறபொருட் பகுதி (திருக்கோவையா? 118. பாசறை பாசறை 3.17, 331 போர்முனை (போரையுடையபாசறை) 316 உரை மன் பாசறை 3 3 I 119. பாட்டு சொற்பா 3 I 0. 120. கரந்துறை பாடல்கள் (பாட்டுக்குள் பாட்டு) (பாடலில் உள்ள எழுத்துக்களைக் கொண்டே அமைவன.) (1) குறள் வெண்பா பாடல் எண் (56) ஊரென்ன என்னவும் வாய்திற விர்பழியேல் பேரென்ன வோவுரை பீர். (1) ( 1) இரும்பொழிலில் தோகைக்குந் தோன்றற்கும் ஒன்ருய் வருமின்பத் துன்பங்க ளே. (2) (74) சாந்தும் எருக்கும் அணிந்தோர் கிழிபிடித்(து) ஏறுவர் சீறுார் மடல். (3) (87) வேண்டுவல்யான் கொள்ளப் பட்ாது மறப்ப தறிவிலென் கூற்றுக்க ளே. (4) (91) அல்குற்கண்டால் ஆரத் தழைகொடு வந்தார் எனவரும் ஐயுற வே. (5) (92) குன்றகத் தில்லாத் தழை அண்ணல் தந்தால் இலாப்பழி வந்துமூ டும். (6) (99) ஒம்பும் திலம். மனங்கனிய முந்திஇன் வாய்மொழி நீயே மொழி. (7) (109) பூங்கழல் யாம்பேசத் திருவார்த்தை யிற்பெரு +. நீளம் பெருங்கண்களே. (8) (128) மலைச்சிலம் பாபுலியூர் வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற முலே . (9) (147) மாமதி வேண்டி அழும்மழப் போலும் o தளர்ந்தனை நல்நெஞ்ச மே. (10)