பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநெறி) ஒப்புமைப் பகுதி o е от o து. H o H h # 1. பகன் தாமரைக் கண் கெடக் கடந்தோன் (1) உண்ணப் புகுந்த பகன் ஒளித்து ஓடாமே கண்ணேப் பறித்தவா றுந்தீபற. -திருவாசகம் 14-12. (2) 27 ) பார்க்க. --- 186. " у р) இருக்கிக் கழிக் கணக்கு ஓதி' செ. மு புல்லப் பொருந்துமேம், குன்ருது கூடு கொக் கூ பி மு கவா மண. மேல், அன்ருங் கனி பயா N.I பிழைத்தாளே. -சிந்தாமணி. 1037. . மருகம் பெருமான் வரில் கூடு மீயென்று கூடல் 1ழைக்குமே. -அப்பர் 5- 8 8-8. குறிப்பு:_கடல் இழைத்தல்' என்பது ஒரு வட்டங்கீறி, அதற்குள்ளே ாறு கழிகஃாகி கணக்கிடாது சுற்றுஞ் சுழித்து, அவற்றை இரண்டிரண்டு அறியாகக் கூட்டி , இறுதியில் ஒன்று எஞ்சாது கூடுகின்றனவா என்று பாரி க்தல். | 1) இரட்டைப்பட்டால் கூடுகை, ஒற்றைப்பட்டால் கூடாமை என்பது மரபு. (2) இவ்வாறன்றிக் கண்ணே மூடிக்கொண்டு நிலத்தில் வட்டமாக ஒரு கோட்டைக் கீறிப் பின்பு கண் திறந்து பார்த்து அக்கோடு தொடங்கிய இடத்தில் தவருமல் வந்து சேர்ந்திருப்பின் தலைவனும் தவருமல் வந்து சேருவானென்றும், அது வந்து சேராமல் விலகியிருப்பின் தலைவனும் வந்து சேராது விலகி யிருப்பனென்றும் கொள்ளுதலும் ஆம். (3) ஆழியாற் காணுமோ யாம். -ஐந்திணை ஐம்பது 43. ISs). பொன்னும் மணியும் பவளமும்' போன்று பொலிங்கிலங்கி மின்னுஞ் சடை' (1) பொன் திகழ் சடை. -சம்பந்தர் 2.99.7. (2) பவளச் சடை -சம்பந்தர் 1.18.1. (3) கிளர்ஒளிச் செஞ்சடிை. -அப்பர் 5.94.9.' | 189. பொலிங் திலங்கி மின்னுஞ்சடை' பொலிந் திலங்கு மின்வண்ணம் அவ்வண்ணம் அவ் + வண்ணம் வீழ் சம்ை. -பொன்வண்ணத்து அந்தாதி.1. 190. சில சூழ்ந்து அருங்கழிகாதம் அகலும் என்றுாழ்' f என்றுாழ் மாமலை மறையும். -குறுந்தொகை 215. தி. கோ. ஒ.-உ