பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) சிவராசிகள்-விலங்குகள் 3.13 வான்தோய் பொழில் எழில் மாங்கனி மந்தியின் வாய்க் கடுவன் தேன் தோய்த்து அருத்தி மகிழ்வ கண்டாள் 2 57 2. மந்தி இளமந்தி(கள்) 9.5, 25 0, 26.2 இளைய மந்தி 27 G எழுங்குலே வாழையின் இன் கனி தின்றிள மந்தி யந்தண் செழுங்குலை வாழை நிழலில் துயில் சிலம்பா 250 நாகத்து ஒண் பூண் குறுங்கண்ணி வேய்ந்து இளமந்திகள் நாணும் இக் குன்றிடத்தே 9 5 மையார் கதவி வனத்து வருக்கைப் பழம் விழுதேன் எய்யாது அயின்று இளமந்திகள் சோரும் இருஞ்சிலம்பா 2 5 2. வந்து ஆய்பவரை இல்லா மயில் முட்டை இளைய மந்தி பந்து ஆடு இரும் பொழில் பல் வரை நாடன் 27 6. வளரும் கறி அறியா மந்தி தின்று மம்மர்க்கு இடமாய்த் தளரும் தடவரைத் தண் சிலம்பா I 9 of 8. சிங்கம் 1. அரி o அயன் மன்னும் யானே துரந்து அரிதேரும் அதரகத்தே 3 9 5 ஆளரி 225 குழிகட் களிறு வெரீஇ அரி ஆளி குழிஇ வழங்காக் கழிகட் டிரவு * 55 கோளரி 2.25 மாலரியேறு அன்னவன் 3 O G முழங்காரரி I 57 முழங்காரரி முரண் வாரண வேட்டை செய் மொய் இருள் 1 57 2. சிங்கம் குன்று அன்ன மா பதைப்பச் சிங்கம் திரிதரு சிறுார் I O 0 சிங்கம் திரிதரு சிறுார் I O Ú நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டந் திரிசரி I 5 5 மழை குழுமி நாட்டம் புதைத்து அன்ன நள் இருள் நாகம் நடுங்கச் சிங்கம் வேட்டந் திரிசரி I 5 5 3. சீயம் கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சியம் கங்குல் + இடந்தொறும் பார்க்கும் இயவு 25 & கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச் செல் கல்லதர் 264