பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. மணிவாசகர் வரலாற்று நினைவுப் பகுதி பாடலின் எண் 5. R 0. 22. of 2. (37. 73. Y 0. 78. T/ 9. A 14. E 15. I 2.2. I 2.4. I 2 5. 7 E 9. அணியும் அமிழ்து மென் ஆவியும் ஆயவன் தில் லச்சிந்தா மணி. என்னை முன் ஆள் ஊழுடையான் புலியூர். தன் பூங்கழலின் துணர்ப் போதெனக் கணியாக்குத் தொல் லோன். - தில்லைத் சிற்றம்பலத்தும் என் சிந்தையுள்ளும் உறைவான். உளமாம் வகை நம்மை உய்ய வந்து - ஆண்டு. யான் தொடர்ந்து விடா அடிச்சந்த மாமலர் அண்ணல். மறந்தும் மற்றப் பொய்வான வரிற்புகாது தன்பொற் கழற்கே யடியேன் உய்வான் புெைவாளிர் தில்லை நின் ருேன். பொருளா எனப் பகுந்தாண்டு புரந்தரன் மாலயன்பால் இருளாயிருக்கு மொளி நின்ற சிற்றம்பவம் என் பிறவி கெட்டு, இன்று அழிகின்றது ஆக்கிய தான் அம்பலவன். அடிச்சந்தம் மால் கண்டிலாதன காட்டி வந்து ஆண்டு கொண்டு என் முடிச் சந்தமாமலராக்கு முன்னேன். என் தொல் பிறவி ஏழும் எழுதா வகை சிதை த்தோன் புலியூர். தெவ்வரை மெய்யெரிகாய் சிலையாண் டென்ன யாண்டு கொண்ட செவ்வரை மேனியன் சிற்றம்பலம். பாசத் தளையறுத் தாண்டு கொண்டோன் தில்லை அம்பலம், தண் நறவுேண் களி நீயெனச் செய்தவன். இப்பிறப்பில் அழுந்தா வகையென ஆண்டவன் சிற்றம்பலம். மிக త్యా சிரத்தின் உறுகால் பிறர்க் கரியோன் புலியூர். என் பிறப்புக் கெடத் தில்லை நின்ருேன்.