பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அ. மணிவாசகர் வரலாற்று கினேவுப்பகுதி (திருக்கோவையார் IJ 0. I 4 0. I 44. I 46. I 5.1. I of 5. I 85. £ 1 4. E E 4. of J2. of I. + 7 7. 79. & 5

  • 89.

9 J. si 9 8. 0-0. is ss. தன் சேவடிக்கே ஆப்தந்த அன்பு தந்தாட் கொண்ட அம் பலவன் நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்திருந் தம்பலத்து நின்று புனேவித்த ஈசன். பரிவு செய் தாண்டம்பலத்துப் பயில்வோன். பொதுவினிற் றீர்த் தென்னையாண்டோன். புலியூரரன் அக் பலத்தாடி குரை கழற்கீழ்த் துரளி நிரைத்த சுடர் முடியோ ப் அழுந்கேன் நரகத்து யானென் றிருப்பவந் தாண்டு கொண்டி செழுந்தேன். உள்ளம் உருகி உரோமஞ் சிலிர்ப்ப உடையவன் ஆட்கொள்ளும் அவரில் ஒர் கூட்டந் தந்தான் குனிக்கும் புலியூர் எம்மைப் பிடித்து இன்று ஆண்டு எல்லே தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம். ■* என் நெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறியாதவன் தில்லை. பிறவி பெருமற் செய்தோன். என்னைத் தன் தொழும்பில் கழியா அருள், வைத்த சிற்றம் பலவன். என்னைத் தன் மொய் கழற்காள் செய்யென்பதே செய்தவன் தில்லை. சுரந்த தன் போருளால் தொழும்பிற் பரிந்தெனை ஆண்க சிற்றம்பலத்தான். தில்லை நின்ற மேலன் புகுந்து என் கண் நின்ருன் இருந்த வெண்காடு. என்னுடைய வாயும் மனமும் பிரியா இறைதில்லை. மனக் களியாய் இன்று யான் மகிழ் துரங்கத் தன் வார் கழல்கள் எனக் களியா நிற்கும் அம்பலத்தோன். என் கடைக் கண்ணினும் யான் பிறவேத்தா வகையிரங்கித் தன் கடைக் கண் வைத்த தண் தில்லைச் சங்ாரன். இருந்துதி யென் வயின் கொண்டவன் யானெப் பொழுது முன் னு மருந் து. தென் மாத் திசை வசை தீர்தரத் தில்லைச் சிற்றம்பலத்துள், என்மாத் தலைக்கழல்வைத் தெரியாடும் இறை. |