பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/440

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி பிற்சேர்க்கை (திருக்கோவையார் இழுக்கொன்றும் இல்லாமல் ஏற்ருனை நரிப்பரிமீ(து) ஏற்றி ஞனைக் o கழுக்குன்றத்(து) அரிபிரமர் காளுனைக் கண்டிானைக் கருத்துள் வைப்பாம். * சீகாளத்திப் புராணம் வஞ்சி நுண்ணிடை மால்வரை மங்கைபூண் துஞ்சு வெம்முலைத் தொய்யி லெழுதிய கஞ்ச நோவக் கடவு ளெழுதுமச் செஞ்சு வைத்தமி ழோனடி சேர்குவாம். திருக்குறுக்கைப் புராணம் மன்னும் அருட் குரவஞய்க் குருந்துறையும் பெருந்துறையில் வதிந்த கோமான், கொன்னுமொலி மலிகுதிரைச் சேவகளுய் மண் சுமக்கும் கூலி ஆளாய் இன்னுமொரு தரஞ்சொலெனக் கேளாம, சொற்றபடி எழுது வோளுய்த் துன்னும்வகை நெக்குருகு வாதவூர் அண்ணலடி தொழுது வாழ்வாம். சூாைமாநகர்ப் புராணம் ஆக்குவித் தோனுஞ் செய்யு ளணியுடைத் தலைவன் ருனுந் தூக்குமுற் றெழுது வோனுஞ் சொற்பொருள் விரிக்கின் ருேனுந் தேக்குபன் மறைக ளானுந் தெளிதரா ஒருவனேயே பாக்குவாய் மலரும் வாத ஆரர்தாள் பரசி வாழ்வாம் திருச்செந்தூர்ப் புராணம் கொள்ளைவண் டிருந்து விருந்துணச் செழுந்தேன் கொப்பளித்(து) அலர்ந்த பூங் கொன்றை துள்ளுதெண் டிரைநீர் முடித்தசெஞ் சடிலச் சோதிசெங் கரம்பிடித்(து) எழுதத் தெள்ளுசெந் தமிழிற் கோவைநா னுாறும், செப்பிய நற்கவி ராசப் பிள்ளை செஞ் சரணக் கிரணவா ரீசப் பிரசநாண் மலரினை துதிப்பாம்.