பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிநெறி) திருக்கோவையார் பாடிய வரலாறு 561 பொருள்சார்ந்து மண் சுமக்கப் புரிந்தனிசேர் பொருட்கோவைப் பொருளாந் தில்லைத் தெருள்சார்ந்த வாதவூர்ச் செம்மலடிப் பொடியாடித் திகழ்வா மன்றே. (அகோர தேவர்) திருநாகேச்சுரப் புராணம் பணிமொழிதன் னறிவிச்சை செயலெல்லாம் . மொழிந்திடவே பரிந்து வேண்டி மணிமிடற்ற னருளன்றி யொன்றறியா தன் பதனின் மகிழ்ந்து மூழ்கி அணிமொழியாம் அகப்பொருளும் புறப்பொருளும் அவனருளால் அமைத்துப் பாடும் மணிமொழியா ரெனப்பெற்ற வாதவூர் அடிகளடி மனத்துட் கொள்வாம்.