பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E_ F ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கோவையிர் 349. தெங்கிகாடெற்றப் பழம் விழுந்து பாண்டிலெடுத்த பஃருமரைக் கீழும் பழனங்களே' திருக்கோவையார் 100 பார்க்க. 251. வேழத்தின் என்பு கட்டி குரம்பை' (1) மதமலே எலும்பு கொண்டு அங்காடி கட்டுவன. -திருவகுப்பு - பூதவேதாளம். (2) யானை வெண் மருப்பினல் இயற்றி ஆவது கானவர் குரம்பை. - சிந்தாமணி-12.01. (3) மத்தவெண் களிற்றுக் கோட்டுவன் தொடர் வேலி கோலி. -பெரியபுராணம்-கண்ணப்ப2. 255. கழிகண் தலைமலைவோன்' (1) தலைமாலை தலைக் கணிந்து. -அப்பர் 4-9 - 1. (2) தலைக்குத்தலை மாலை அணிந்தது என்னே. -சுந்தரர் 4.1. (3) 309 பார்க்க. 255. குழிகட் களிறு வெரீஇ அரியாளி குழிஇ வழங்காக் கழிகட் டிரவு. (1) தறுகளுளி பொங்கிய முழக்கின் வேழப் பேரினம் புலம்பிற்ை போல. -சிந்தாமணி 8.11 (2) ஆளி நன்மா னணங்குடை ஒருத்தல், மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருத்தருந்தும். -அகநா. 381. (3) ஆளி கண்ட ஆனே இனம் போல். -பெருங்கதை 1-56-44. (4) 151 பார்க்க. 257. மாங்கனி மந்தியின் வாய்க் கடுவன் தேன் தோய்த் தருத்தி மகிழ்வ' (1) எறிமாவின் கனியும் பல வின்னிருஞ் சுளைகளும் றிேநாளும் முசுக்கிளை யொடுண்டுகளும் கேதாரமே. i. -சம்பந்தர் 2 - II 4 - 6. (2) 99 பார்க்க. (3) வரை செய மாக்களிறு இளவெதிர் வளர்முளை அனைமிகு தேன் தோய்த்து பிரசவாரி தன்னிளம் பிழக்கு அருள்செயும்....... -பெரியதிருமொழி. 1-27