பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. அச் ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்கோவையிர் 370. சீர் அருக்கன் குருட்டிற் புகச் செற்ற கோன்' (1) 184 பார்க்க. 270. மனமகிழ்ந்து தெருட்டின் தெளியவள் செப்பும் வகையில்லை புரிகுழலாட் கெங்வனே சொல்லியே குவனே' (சொல்லா தேகல்) சொல்லா தகறல் வல்லு வோரே. -குறுந்தொகை 7.9. செப்பினஞ் செலினே செலவரி(து) ஆகும். -குறுந்தொகை 2.07. 273. ஏர்ப்பின்னே தோள் முன் மணந்தவன்' (1) பின்னை நம்பும் புயத்தான் நெடுமால். -சுந்தரர் 63.7. (2) பின்னை நெடும்பனைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழுமுதலானே. -திருவாய் மொழி 1-7-8. (3) கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத் துக் கிடந்த மலர் மார்பா. ii செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்ன. -திருப்பாவை 19, 20. (4) பெய் வளைக் கை நப்பின்னே. -சிலப்பதிகாரம் 17 275. சீர்ப் பொன்னே வென்ற செறிகழலோன்' பொன்னியல் திருவடி. -சம்பந்தர் 3-32-1. 273. கார்ப் புன்னே பொன்னவிழ முத்தம்' (1) 172, 183 பார்க்க. H 274. கானமர் குன்றர் செவியுற வாங்கு கணேதுணேயா மானமர் நோக்கியர் கோக்கென மான் கல்தொடிை மடக்கும்’ (1) தொடுத்த வாளியர் துணைபுணர் கானவர் இடுக்கண் செய்யா தியங்குநர். -மலைபடுகடாம் 17-18. (2) எய்யத் தொடுத்தோன் குறத்தி நோக்கேற்றதெனக், கையிற் கணை களைந்து. -திரு ஈங்கோய் 12 276. வந்து ஆய்பவரை யில்லாமயில் முட்டை இளைய மந்தி பந்தா டிரும் பொழில்'